Sundaramuma
Well-Known Member
ஆன்ட்டிஸ் அடித்து துவைத்து காய போடுறது தான் சாம்ராஜ்யம் ????...நிஜம்,நிழல் இரண்டிலும்,
ஹிரோக்களின் சம்ராஜயம்....
அவர் புகழ் ஓங்குக...
ஐயோ பாவம்.....
ஆன்ட்டிஸ் அடித்து துவைத்து காய போடுறது தான் சாம்ராஜ்யம் ????...நிஜம்,நிழல் இரண்டிலும்,
ஹிரோக்களின் சம்ராஜயம்....
அவர் புகழ் ஓங்குக...
Yes.....i agree....நதி வளையும் வழி தெரிவதுண்டு
விதி வளையும் வழி தெரிவதில்லை
தெரிந்துகொண்டால் அது ருஷியுமில்லை
இனிமேல் என்ன கதையோ
பால் குடத்தில் ஒரு எறும்பு விழ
பல்லிஎன்று அதை வெறுப்பதென்ன
பால் குடமே மண்ணில் கவிழ்ந்ததென்ன
பிழையோ என்ன பிழையோ
கண்ணீர் என்னை தண்டிக்குமா
காலங்கள் நம்மை மன்னிக்குமா
இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை
Movie song...
ஆன்ட்டிஸ் அடித்து துவைத்து காய போடுறது தான் சாம்ராஜ்யம் ????...
ஐயோ பாவம்.....
அவர் திட்டமிட்டு எதையும் செய்ய வில்லை ....இந்த எபிசோடில் வேற மன்றி வருதே...."தனக்கும் பிடிக்க வில்லை...
மகனுக்கும் பிடிக்கவில்லை...
கணவரின் வார்த்தையை மீறமுடியாது...
தன் விருப்பங்களை மகன் மூலம் நிறைவேற்றிக் கொண்டார்..."
இரண்டாவது எபியல் உள்ள வரிகள்...
Aunties paa....மீஈஈஈஈ தான் பாவம் ....
You mean andiheroes....
or aunties அடிக்கிறது.....
I agree....Sooper uma..
I too thought abt it he s a Man aged 24 years
And we can't expect him to behave so much experienced..
Every one life s not common and not of roses..
Thorns will be there...
Even there s a chance of desserts..
It's how they work towards success matters alot..
Aunties paa....
we....
அவர் திட்டமிட்டு எதையும் செய்ய வில்லை ....இந்த எபிசோடில் வேற மன்றி வருதே....
அந்த ௫ நாட்கள் துரை பிடிக்க வில்லை என்று சொல்லியதால் தான் அவர் சுந்தரியை அனுப்பியதாக..... அவர் அவசரப்பட்டு பேசியது தான் தவறு..... சில சமயங்களில் அப்படி நடந்து விடுகிறது......அதன் தொடர் விளைவுகள் தான் இப்படி.....மகன் சொன்ன பிடிக்கலை என்ற வார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விட்டார் .....
Sure.... No problem....SJMக்கு சொன்ன மாதிரி சொல்றேன் என்று நினைக்காதீங்க...
உங்களால் முடியும் என்றால் எபி 2 படிங்க,
உங்களுக்கே புரியும்....
இல்லை என்றால் நான் புரிந்து கொண்டது தவறாக இருக்கலாம்...