Sundaramuma
Well-Known Member
கண்ணீர் உணர்வுகளின் வெளிப்பாடு.....தனக்கு முக்கியமானவர்களிடம் தான் ஒரு பெண் தன்அவனைப் பார்த்ததும் வரும் அழுகைக்கு,
ஈர்ப்பு தான் காரணமாக இருக்கணுமா....
இவன் தானே,தனது துன்பத்தின் காரணம் என்ற
வேதனையில் வந்த அழுகையாகவும் இருக்கலாம்.....
கண்ணீரை வெளி படுத்துவாள்...... ஈர்ப்பு என்று நான் சொன்னது தவறாக இருக்கலாம்.....
எதோ ஒரு வகை தாக்கம் ..... துக்கம், கோபம் ,வேதனை, வெறுப்பு,நிம்மதி ,இயலாமை என்று எது
வேண்டுமானதாகவும் இருக்கலாம் அந்த கண்ணீர்......
Last edited: