E51 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Nachu

Well-Known Member
இந்த சகுனி பாட்டி இருக்கும் வரைக்கும் இவர்கள் சேருவதற்கு என்ன....... பார்த்துக்க கூட விட மாட்டார்கள்...
சுதா எந்த நம்பிக்கையில் கண் விழித்தாய்? மீண்டும் அவனிடம் சேரலாம் என்றா? அவனே அவனை மறந்த நிலையில் இருக்கின்றான்...... உன்னை அவசரப்பட்டு தீபக்கு கல்யாணம் செய்து கொடுத்து விடும் இந்த பாட்டி.
நீ வாயை திறந்து உண்மையை கூறினாலும், கூறாவிட்டாலும் உனக்கு தான் கஷ்டம் பெண்ணே.......
அவன் எப்படி இருந்தாலும் நீ ஏற்றுக் கொள்வாய்..........
இந்த பாட்டியும், சுசீலாவும், தீபக்கும் உன்னை வாழ விடமாட்டார்கள்....... நீ மீண்டும் மயக்கத்துக்கே சென்று விடு ....
 

chitra ganesan

Well-Known Member
அருமை.அவள் அரை நினைவுடன் இருக்கும் போது விட்டுட்டு போய்ட்டியே அசோக்..இந்த பாட்டியை போட்டு தள்ளிடலாம்ணு இருக்கு.
 

Jasha

Well-Known Member
சுதா உயிர் பெற்றாள்..
அசோக் உயிர் மறந்தான்...

பாட்டிக்கு ஒரு பாயசத்த போடனும்...
தீபக் வந்தான் ...அவன் பகையோடு நின்ற திருமணம் நடந்த கல்யாணம் அறியாமல் போனான் கண்ணன்...
அவன் முறைப்பயாவது கவனிச்சிருக்கலாம்.. அப்டி என்னடா கோவம்னு யோசிச்சு தேடலில் விடையறிந்து கொண்டிருக்கலாம்..
சுதா மீண்டுவிட்டாள்..
அவன் காதல் மீண்டுவிட்டது...அவனும் அறியாமல்...உணர்விலும் புரியாமல்...
அவனை தேடும் இவள் தேடலில்..அவனின் தேடலாம் நினைவின் காதலும் கை சேரும் நாள் வருமோ...இப்போதோ எப்போதோ..

சிதறிய நினைவுகளெல்லாம் அவர்களது காதல்...
 

Mathi Thilak

Active Member
இந்த பாட்டி ஏன் இப்படி பண்ணுது சுதா பொழைச்சிட்டா ok அவளோட கண்ணணுக்கு அவ ஞாபகம் இல்லைனு தெரிஞ்சா தாங்குவாளா?ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டுட்டா ஏதாவது பார்த்து செய்ங்க
 

தரணி

Well-Known Member
சுதா நினைவு வந்துடுச்சு ஆனா இப்போ அசோக் மும்பை போயாச்சே.... இப்போ எப்படி திரும்ப கண்ணன் அசோக் மீட் பண்ணுறது..... தீபக் நீயாவது சண்டை போட கூடாதா.... ஏண்டா இப்படி கல்லு மாதிரி இருக்க..... சுதா உன்னோட ஃப்ரெண்ட் யாராவது வர கூடாதா உங்க கல்யாணம் தெறிஞ்சி ஒருத்தர் பிளீஸ் கண்ணனை மும்பையில் பாத்து சொல்லுங்க பா.....
 

Rabi

Well-Known Member
nice ud. intha patti vera purinchikama panranga.. dheepakku marriage anathu theriyatha. dheepak edhavathu help panuda sudhavoda love theriumthana unaku thirumba pali vangran athu ithunu arambichidatha...
 

banumathi jayaraman

Well-Known Member
"கண்ணா உனைத் தேடுகிறேன் வா
கண்ணீர் குயில் படுகிறேன் வா
உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
கண்ணீர் இன்னும் ஓயவில்லை
கன்னங்களும் காயவில்லை
கண்ணா உனைத் தேடுகிறேன் வா
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா......."
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top