E51 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer

banumathi jayaraman

Well-Known Member
அப்பாடா சுதா பிழைத்துக் கொண்டாள்
இப்போத்தான் நிம்மதியாக இருக்கு

அடிப்பாவி சகுனிக் கிழவி
திட்டம் போட்டு கண்ணனை
மும்பைக்கு அனுப்பின இந்த
மீனாட்சி கூனிக் கிழவியை
மண்டையிலேயே நாலு போட்டு
கொல்லுங்கப்பா
இல்லாட்டி சோத்துல விஷம் வைச்சு
கொல்லுங்க
இவள் புருஷனை விட இப்போ
இவளுக்குத்தான் புத்தி கெட்டு
போயிருக்குப்பா

கண்ணனின் வரவுக்காக ராதா
நோ சுதா காத்திருக்கிறாள்
இந்த கூனிக் கிழவி இன்னும்
ஏதாவது சகுனி வேலை செய்வதற்கு
முன்னாடி அவளுடைய அஷோக்
கண்ணனோடு சுதாவை சேர்த்து
வைங்க, ஷோபா டியர்

இப்போ இருக்கிற ஒரே நம்பிக்கை
தீபக் மட்டும்தான்
அஷோக்தான் என் கணவர்ங்கிற
சுதாவின் எண்ணத்தை அறிந்த
தீபக் ஹெல்ப் பண்ணுவானா?
இல்லை பழி தீர்க்க எண்ணி இந்த
ஜோடியை அல்லாட விடுவானா?

போலீஸ் பிடித்துக் கொண்டு போனதால் சுதாவை அஷோக் திருமணம் செய்தது தீபக்குக்கு தெரியாதாப்பா?
கண்ணனின் இப்போதைய நிலைமை தீபக்குக்கு தெரியுமா, ஷோபா டியர்?
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
அசோக் உன் உயிர் உனக்காக மீண்டு வந்திருக்கு.. நீ இந்த நேரத்துல அவள விட்டு விலகி போயிருக்கியே... பாட்டி வேற தீபக் வந்ததும் புதுசா எதாவது திட்டம் போட்டு அவள அனுப்பிட போறாங்க.... அவளுக்கு அவள விட உன் மேல தான் அதிக அக்கரை இருக்கும்... அப்படின்னு அவங்களுக்கு தான் தெரியுமே.. அது போதாத அவள உன்னை நெருங்க விடாம செய்ய... கண்ணா நீ அவ முழுசா நினைவு திரும்பி நார்மலுக்கு வர்றதுக்குள்ள வந்துடுடா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top