மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 16

Advertisement

Crypt

Active Member
அப்பாடி ஒரு வழியா கனிய தன்பக்கம் சாச்சிட்டான்.அத்த மகன்ன உடனே இந்த அம்மாக்கு உரிமை ஓவரா பொங்குதா
 

naveensri

Well-Known Member
அட கடவுளே ... எவ்ளோ கஷ்டம் துரை.... அப்படி கஷ்டம் வந்ததால தானே உனக்குன்னு ஒரு அடையாளத்தை நீயா இவ்ளோ சீக்கிரமா ஏற்ப்படுத்துக்கிட்டே... எல்லாம் நன்மைக்கேனு நினைப்போம்...சொந்த அத்தை பையன்னு சொன்னவுடனே தான உரிமை பொத்துக்கிட்டு வந்துருச்சு கனிக்கு.....
 

Megala kailasam

Active Member
சூப்பர் பதிவு பிரியா அக்கா என்ன பிரியா அக்கா கனியை துரை குற்றாலத்துல குளிக்க வைச்சி கூட்டிட்டு வந்துருப்பானோ எப்படியோ கனிக்கு புடிச்ச கிறுக்கு ஒரு வழியா தெளிஞ்சுடுச்சு இனி கனிகிட்ட துரை மாற்றன இல்லை துரைகிட்ட கனி மாற்றளானு பார்ப்போம்
 

chitra ganesan

Well-Known Member
Nice ud. என்னதான் கனியின் பக்கம் நியாயம் இருந்தாலும் அவள் வீட்டை விட்டு வெளியே போனது தப்புதானே... அவள் சிறுபிள்ளை தனமாக போனதால் எந்த அளவு கஷ்டங்களை துரையும் அவன் அம்மாவும் அனுபவித்து விட்டார்கள்.
இப்போ வந்தவுடன் உரிமை போராட்டம் நடத்துகிறாள்.
வாழ்க்கையில் பிரச்சனை வரும்.ஆனால் அதை விட்டு விலகி போவதால் அது தீர்ந்துவிடாது.அதை எதிர்த்து நிற்க வேண்டும்.அவளும் சிறு பெண் என்பதால் மன்னித்து விடலாம்.ஆனால் என்ன பிரச்சினை என்றாலும் கதை ஆக இருந்தாலும்,நிஜமாக இருந்தாலும் வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் போவது என்பது சரியில்லை.அது மற்றவர்களுக்கு எந்த அளவு அவமானத்தை ஏற்படுத்தும்.வாழ்க்கையில் ஒரு மாறாத வடுவை ஏற்படுத்தும்.
 

Eswari kasi

Well-Known Member
Arumai dear, dei durai eppadiya da kaniya patha udane thalai kuppra maruva, un kovam yenna achu veeram yenna achu too bad durai, atleast kanikku oru adi yathu vilum patha, ana nee, yepadi eruntha nee epadi ahgitaiye
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top