அப்படி நினைத்தால்தான் நாட்டில் பல இடங்களில் பாலியல் தொல்லைகள் வராதே டியர்... வக்கிரம் பிடித்த ஆண்கள் குழந்தைகளைகூட விட்டு வைக்கவில்லை தானே பேப்பரில் எவ்வளவு படிக்கிறோம்இவங்க வீட்டுப் பிள்ளைகள்
போல அந்தப் பெண்
குழந்தைகளை நினைக்க
வேண்டாமா, மகேஷ் டியர்?
அழகான ஒரு பொண்ணைக்
கண்டால் இவனுங்களுக்கு
அப்படியென்ன ஒரு ஆசை