இதுக கண்ணாமூச்சி விட அண்ணன் தம்பி ஆட்டம் சூப்பர்.....
டேய் டேய் நடிக்காதே.... இவ்வளவு நேரம் இளிச்சி கிட்டு தானே வந்தாய்...... இப்போ என்ன?????
நீ பேசியே கொல்வ........ அவ பேசாமலேயே கொல்வா...........
ரூமில் போடும் சண்டை...... ஆக மொத்தம் தம்பி தான் எல்லாவற்றுக்கும் சாட்சி.......
டீ அண்ணி..... கண்ஸை அலங்கார் கூட்டிட்டு போ.....
நீ கண்ணாலே பேசி பேசி கொல்லாதேனு ஓரமா உக்கார்ந்து பாட்டு பாடு.........
அதி சிங்கார பைங்கிளியே பேசு, செந்தமிழ்த் தேனை அள்ளி அள்ளி வீசு......... என்று பாடட்டும்......