Saththamindri Muththamidu Final 3

Advertisement

Minimini

Well-Known Member
ரொம்ப பிடித்தது........ ரசித்தது.......... கடுப்பேற்றியது..........

பாட்டி-பேத்தி........:mad::cool:
என்ன இது சத்தமா சிரிக்கிற பழக்கம் பொம்பள பிள்ளைக்கு..........
அது கிடக்குதும்மா old lady...
இப்ப்டி இருந்த உறவு
துளசி தான் திருவின் உலகம் என்று தெரிந்து தன்னையே மாற்றி கொள்ளும் அகில்........
பேய்க்கதை சொல்ல போறேன்..... ஒரு பேயே பேய் கதை சொல்கிறதே...........
அடித்த அப்பாவை பாட்டி தள்ளியதாக அம்மாவிடம் சொல்லுமிடம்........
அம்மாவை அதட்டும் பாட்டியை அதட்டுமிடம்........
உங்கப்பாவை கொஞ்சுவாங்களா??? எங்கம்மா கொஞ்சிக்குவாங்க.........
உங்கப்பா முகத்துல தாடி தான் இருக்கு........
என்னை நல்லா பார்த்துப்பானு அவளோட சரியாகிவிட்டேன்......

மீனு-சித்தப்பா.........:D:D:D
தூக்கி கொஞ்சுறது.....
சித்தி பாட்டியை கலாய்க்கிறது..........
வளைகாப்பு போட்டோ scenes
2/4 wheeler driving பற்றி புலம்புறது.......
Me recalling those days........... ever loving & everlasting memories.........

திரு-ராதா-வெங்கி.........:D:D:D
ரொம்ப attachment.......
எத்தனை உறவு வந்தாலும் இந்த உறவு எப்போவும் தனி தான்........
அதுவும் திரு வெங்கி.......... Awesome.....
வண்டி ஓட்ட கத்துக்குடுத்தா எப்பப்போ தோணுதோ அப்பெல்லாம் கூப்பிட்டு திட்டுவான்.....:D
முறைச்சுகிட்டே romance பண்ணுற......:p

வெங்கி கூஜா தூக்கும் moments.........:p:p:p
நீங்க என் எப்பவும் இவங்ககிட்டேயே என்ன செய்யணும்னு கேட்கிறீங்க............. சோபனா கிட்ட கேட்கிறதில்லை........
எல்லோரும் இருக்கிறாங்க............ நீ தூங்குற.......... உன்னை அப்புறம் தாளிச்சு எடுப்பாங்க..........
ஒரு கணவனான மனைவியை சரியாக்க தெரிந்தவன்......
சோபனாக்கும் வாழ்க்கையை கற்று கொடுத்தவன்......

திரு cousin Bros MV........:p:p:p
அவர் பைத்தியக்காரர்........ இவ்வளவு அழகான பொண்டாட்டி இருக்கும் போது வீட்டுக்கு வராம மில்லுல இருக்கார்........

திரு attack.......o_Oo_Oo_O
உங்களை எல்லாம் பார்த்து என் பொண்ணும் வீணா போய்டுவா போல............:eek::eek::eek:

திரு-துளசி.......:mad:.:p:p:p
கடுப்பேற்றும் பல/சிரிக்க வைக்கும் சில scenes இருந்தாலும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது..........
மசால் வடை வச்சி எலியை பொறிக்குள் சிக்க வைப்பது போல் தண்ணி வேணும்-னு சத்தமா கேட்டு துளசி தண்ணியோட வந்ததும் கதைவடைக்கும் scene..........
அதான் துளசியின் காலையை திருநீர்வண்ணமயமாக்கிய நாள்......:D

துளசி........:cool::cool::cool:
திரு என்ற ஒற்றை வார்த்தையே அவளை வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வைக்கும்.........
காதல் அது இளம் பெண்களுக்கு தான் வரும் என்று யார் சொன்னது............ பெண்களுக்கு அதனை கடந்து வாழும் போதும், அதனையும் விட வாழ்ந்து முடிக்கும் போதும் இருப்பது தான் அதீதம்......... real words.......
கடை வரைக்கும் குதிக்க தான் வச்சீங்க......:D

திரு மீசை.........:p:p:p
இந்த மீசை பட்ட பாடு........

திருவின் சந்நியாசம்........:p:p:p
"Site அடிக்கிறா....... ஆனா கொஞ்சமாட்டா இவ .......... இவ கொஞ்சாம நான் இனி இவ பக்கத்துல போகவே மாட்டேன்........ சந்நியாசம் வாங்கற நிலைமை வந்தாலும் சரி.......... பார்ப்போம் இவளா நானான்னு.............. steady-யா இருக்கணும் திரு......... அவ பக்கத்துல நீ போயி நாலு மாசம் ஆச்சு......... தடுமாறிடாதே......... சொல்லியும் அவ உன் பக்கத்துல கூட வரலை.........." Epi 18..........
மல்லி எப்போவும் நமக்கு bulb குடுப்பாங்க...........
இப்போ terror திருவுக்கே..........

துளசி's third law proposed by திரு........;););)
"நீ என் பக்கத்துல வரவேண்டாம்........ கொஞ்ச வேண்டாம்......... எதுவும் வேண்டாம்.......... எப்பவும் போல இரு....... எப்போவாவது வா........... இல்லைனா கூட ஒண்ணுமில்லை... நானே வர்றேன்..... நானே உன்னை கொஞ்சுக்குவேன்........." Epi 20/2

இதோடு...........
துளசியால் திருவை பிடித்து வைக்க முடியும்னு நம்புன ஒரே ஜீவன் மேகநாதன்........

வெகு யதார்த்தமான துளசி குடும்பம்........ அப்பா அம்மா..... பிரசன்னா....... மீரா......
தகுதிக்கு மீறி பொண்ணு கொடுத்தால் என்னாகும் என்பதற்கான எடுத்துக்காட்டு.......

இன்னமும் பணத்தையே மதிக்கும் நாதன் சகோதரர்கள்........
பணத்துக்கும் மேல படிப்பு அழகுன்னு விழும் நிரு-மேகலா........

எல்லாத்தையும் சொல்லி திரு அத்தைகள் சொல்லலைனா அதுக்கும் துளசியை தான் காரணம் சொல்வாங்க........... பஞ்சாயத்து வைப்பாங்க.........
எனக்கு பிடிக்காத characters ரெண்டு இந்த கதையில்........
தன்னோட அண்ணன் வீடுன்னு இத்தனை உரிமை எடுக்கும் இவர்கள் அவங்க husband தங்கைகளுக்கும் இதே உரிமை கொடுக்கிறார்களா???

மொத்தத்தில்.........:cool::cool::cool:
ஒரு பெரிய family environment........... மிகவும் ரசித்தேன்..........

என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்........... திரு-வெங்கி.......
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்........... திரு-நாகேந்திரன்........ திரு-தருண்.......

எப்பவும் 10000வாலா heroine பார்த்து விட்டு பேசாமலே சாதித்த துளசி பார்த்து சிரிப்பு தான் வருது.....

குழந்தை குட்டியோடு சந்தோஷமான திருவை பார்த்த சந்தோசம்....
என்னமோ நம் வீட்டில் நடந்தது போல....

Book எப்போ வருதுன்னு inform பண்ணுங்க......
Superb analaysis. very nice. I second you with all these.
 

Joher

Well-Known Member
அற்புதம் ஜோகர்
கலக்கல் review....திரும்ப கதை முழுதும் படித்த உணர்வு...:)
படிக்காமல் scroll பண்ணியே மூச்சு வாங்குது, எங்களுக்கு.. :rolleyes:
Jokes apart..:p Happy to see Malli's great fan..:):)
Enakku paatha odane kanna kattuthe
கலக்கிட்டீங்க Joher.
Wow superb review
அருமை, வெகு அருமை,
Joher டியர்
நம் வீட்டில் நடந்தது போல....yesss..............very nice
very nice review ellathyum cover panni ...................
Superb analysis. very nice. I second you with all these.
Oh my God Jo!!Simply superb !! Evvalavu beautifulaa full storya ippadi surukki jist of the storya kuduthu irukkeenga. Awesome!! Neengalum kadhai ezhudhalaame.
அய்யோ........ நானா........... no chance..........
Joher, Awesome review. My favorite lines -
அநேகம் அம்மா மருமகளுக்கும்....... அப்பா மனைவிக்கும்....... அந்த சீரையும் சிறப்பையும் கொடுப்பதில்லை.........
Yes...... எப்பவும் நினைக்கிறது தான்........ பெண் பிள்ளைகள் இருக்கும் எல்லா வீட்டிலும் இருப்பது தான்.......
திரு "என் பொண்ணு வீணா போய்டுவானு" சொல்லுவதற்காக...... பொண்டாட்டி???
Awesome ....எப்படி இப்படி.....இப்போ எங்க இருக்கீங்க ஜோ ....ஊரில் இருந்து வந்துடீங்களா .....
வந்தாச்சு........ இது வந்து 7th ஜூன் ஊருக்கு போறதுக்கு முன்னே ரெடி பண்ணியாச்சு......... but epi அதிகமானதால் கொஞ்சம் extra fitting & editing......
அப்போ கூட மீனா-குட்டி திரு மிஸ் பண்ணிட்டேன்.........
மீனு குட்டி திருவை அக்கறையா பார்த்துக்கும் போது துளசி-குட்டி மீனு தான் ஞாபகம் வந்தாங்க.........
படிச்சதும் மூச்சு வாங்குது ...சோடா ப்ளீஸ் .... அருமை பா....Hats off Jo ...:D
சோடா வாங்குவதில்லை...... எங்க ஊரு நன்னாரி சர்பத் & Chips தர்றேன்..... வீட்டுக்கு வாங்க.....

எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் friends..........
Thanks for your comments and compliments...........


நான் SJM-க்கு பிறகு ரொம்ப ரொம்ப ரசித்து படித்த கதை.........
மல்லியோட எல்லா கதையிலும் (except OVP) கல்யாணம் பண்ணுறதுக்கு தான் ஹீரோ தலை கீழா நிற்பான்.......... கல்யாணத்துக்கு அப்புறமும் கூட.......
ஆனா இதில் family-யோட entry........ so அந்த atmosphere-ல அப்படியே மூழ்கியாச்சு......

நிறைய பேர் நினைப்பாங்க......... இவளுக்கு short-ஆவே எழுத தெரியாதுன்னு...... May be..... my profession effect.......... (அதான் college-ல விளக்கி விளக்கி........ சொல்லி சொல்லி........... ஆனாலும் எங்க மண்டையில ஏறுது.........)
என்னோட Ph.D. supervisor only trained me how to write letters and other articles........
நாம எழுதுற எழுத்து எல்லாத்தையும் convene பண்ணனும்......... Should be self explanatory...... good formatting......
Whether I am writing in தமிழ் or English, still I am following his words.......

அடுத்து இப்படி என்ன எழுத வைத்த பெருமை மல்லிக்கே...........:D
பயப்படாதீங்க........... நாவல் எழுத மாட்டேன்.........

Thank you so much friends.........:D:D:D

next EAN-ல meet பண்ணலாம்.........:cool:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அய்யோ........ நானா........... no chance.......................................................

எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் friends..........
Thanks for your comments and compliments...........


நான் SJM-க்கு பிறகு ரொம்ப ரொம்ப ரசித்து படித்த கதை.........
மல்லியோட எல்லா கதையிலும் (except OVP) கல்யாணம் பண்ணுறதுக்கு தான் ஹீரோ தலை கீழா நிற்பான்.......... கல்யாணத்துக்கு அப்புறமும் கூட.......
ஆனா இதில் family-யோட entry........ so அந்த atmosphere-ல அப்படியே மூழ்கியாச்சு...........................:D:D:D
.........:cool:
"கனவே கை சேருமா"
"நீ என்பது யாதெனில்"
நாவல்களில் கல்யாணத்துக்கு
அப்புறம் தானே, கதை
ஆரம்பிக்குது, Joher டியர்?
 
Last edited:

Joher

Well-Known Member
"கனவே கலையாதே"?????? "நீ என்பது யாதெனில்"
நாவல்களில் கல்யாணத்துக்கு அப்புறம் தானே, கதை ஆரம்பிக்குது, Joher டியர்?

பிள்ளையோட ஆரம்பித்ததுக்காக சொன்னது.........
Missed NEY.........
 

Sundaramuma

Well-Known Member
அய்யோ........ நானா........... no chance..........

Yes...... எப்பவும் நினைக்கிறது தான்........ பெண் பிள்ளைகள் இருக்கும் எல்லா வீட்டிலும் இருப்பது தான்.......
திரு "என் பொண்ணு வீணா போய்டுவானு" சொல்லுவதற்காக...... பொண்டாட்டி???

வந்தாச்சு........ இது வந்து 7th ஜூன் ஊருக்கு போறதுக்கு முன்னே ரெடி பண்ணியாச்சு......... but epi அதிகமானதால் கொஞ்சம் extra fitting & editing......
அப்போ கூட மீனா-குட்டி திரு மிஸ் பண்ணிட்டேன்.........
மீனு குட்டி திருவை அக்கறையா பார்த்துக்கும் போது துளசி-குட்டி மீனு தான் ஞாபகம் வந்தாங்க.........

சோடா வாங்குவதில்லை...... எங்க ஊரு நன்னாரி சர்பத் & Chips தர்றேன்..... வீட்டுக்கு வாங்க.....

எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் friends..........
Thanks for your comments and compliments...........


நான் SJM-க்கு பிறகு ரொம்ப ரொம்ப ரசித்து படித்த கதை.........
மல்லியோட எல்லா கதையிலும் (except OVP) கல்யாணம் பண்ணுறதுக்கு தான் ஹீரோ தலை கீழா நிற்பான்.......... கல்யாணத்துக்கு அப்புறமும் கூட.......
ஆனா இதில் family-யோட entry........ so அந்த atmosphere-ல அப்படியே மூழ்கியாச்சு......

நிறைய பேர் நினைப்பாங்க......... இவளுக்கு short-ஆவே எழுத தெரியாதுன்னு...... May be..... my profession effect.......... (அதான் college-ல விளக்கி விளக்கி........ சொல்லி சொல்லி........... ஆனாலும் எங்க மண்டையில ஏறுது.........)
என்னோட Ph.D. supervisor only trained me how to write letters and other articles........
நாம எழுதுற எழுத்து எல்லாத்தையும் convene பண்ணனும்......... Should be self explanatory...... good formatting......
Whether I am writing in தமிழ் or English, still I am following his words.......

அடுத்து இப்படி என்ன எழுத வைத்த பெருமை மல்லிக்கே...........:D
பயப்படாதீங்க........... நாவல் எழுத மாட்டேன்.........

Thank you so much friends.........:D:D:D

next EAN-ல meet பண்ணலாம்.........:cool:
சொல்லி கொடுத்ததை ரொம்ப நல்லா கத்துக்கிட்டு இருக்கீங்க ....படிச்சதும் மனசுல ஓடறதை
அப்படியே எழுத்துல கொண்டு வரீங்க ...எல்லோருக்கும் இப்படி வராது .... நிறைய விசிறிகள் உங்க எழுத்துக்கு .....

EAN படிக்க ஆரம்பிக்கணும் .... அங்க பார்ப்போம் ஜோ :D....
 

Sundaramuma

Well-Known Member
"கனவே கலையாதே"
"நீ என்பது யாதெனில்"
நாவல்களில் கல்யாணத்துக்கு
அப்புறம் தானே, கதை
ஆரம்பிக்குது, Joher டியர்?
"கனவே கலையாதே" ...எங்க வந்தது ...யாரோடது பானு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top