Advertisement

jass

Well-Known Member
One more down.
13 more to go.
Malli, tell us.
Where will go next?

சூறாவளியா வந்து தாக்குறீங்க.
எனக்கு பயமாக உள்ளது.
அவளுக்கு அவன் மேல் ஏற்படும்
காதல்,மோகம்,கோபம்
என்ற எல்லா உணர்வுகளிலும்
ரொம்ப intensive வாக இருப்பாளா?
More than what Esh feels for her?

Im so inadequate to express my
feelings/thoughts/views/opinion.
13 more....Ashwin entry adutha epi nnu ninaikiren..
 

Adhirith

Well-Known Member
13 more....Ashwin entry adutha epi nnu ninaikiren..

எனக்கு ,(மல்லி இன்னும் 15 எபிக்குள் கதையை முடிக்கப் போறேன்
என்று சொன்ன நாளிலிருந்து ) ஒரு விஷயம் மனதில் ஓடிக் கொண்டே உள்ளது.

அஷ்வின்,ஐஷ் இருவரின் என்டிரியே இல்லாமல் , அவர்களின்
பெயர்களை வைத்தே கதையை முடித்து விடுவார்களா என்று?
அஷ்வின் பெயரை சொன்னாலே போதும்.
நம்ம ஹீரோக்கு கண்மண் தெரியாத கோபம் வருகின்றது.
அவன பெயர் மட்டும் போதும்,என்டிரி தேவையில்லை என்று
நினைக்கிறேன்.
:p:p:p
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
தன் முன் அவள் அழவில்லை,தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வில்லை
என்று ஆதங்கம் கொண்டவன்,
தன்னிடம் மட்டுமே அவள் வெளிப்படுத்தும் அழுகையின்
காரணங்களை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
தனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் கொண்டவனால்,
உணர்வுகளின் வெளிப்பாடுகளையும்,அவற்றின் விளைவுகள்
பற்றியும் அறிய தவறிவிட்டானா?

எனக்கும் தோணியது ...ஏன் புரிந்துகொள்ள முடியலை அவனுக்கு.
அவனுடைய கர்வத்தால் என்றால் ,அது இங்கே தான் உடையுமோ.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நீங்க மட்டும் இல்லை ,பொன்ஸ்.
All are in the same boat.
:)ம்ம் ..ராணி.
என்னமோ இந்த கதை மல்லிக்கு ஒரு மைல்கல் போல ..
ஒரு வேண்டுகோள் மல்லி,
இந்த கதை முடித்தப்பின்னே ,வேறு தொடங்குங்க ப்ளீஸ் ..
ஏன்னா ..இது உள்ளே விழுந்த எங்களை கரை ஏற்றி விட்டுடுங்க ..
 

jass

Well-Known Member
எனக்கு ,(மல்லி இன்னும் 15 எபிக்குள் கதையை முடிக்கப் போறேன்
என்று சொன்ன நாளிலிருந்து ) ஒரு விஷயம் மனதில் ஓடிக் கொண்டே உள்ளது.

அஷ்வின்,ஐஷ் இருவரின் என்டிரியே இல்லாமல் , அவர்களின்
பெயர்களை வைத்தே கதையை முடித்து விடுவார்களா என்று?
அஷ்வின் பெயரை சொன்னாலே போதும்.
நம்ம ஹீரோக்கு கண்மண் தெரியாத கோபம் வருகின்றது.
அவன பெயர் மட்டும் போதும்,என்டிரி தேவையில்லை என்று
நினைக்கிறேன்.
:p:p:p
Ha haaaaa.... ஆமா அவனுக்கு அஸ்வின்னாலே அவன் தான் ஏமாந்ததை நினைவு படுத்தப்படுகிறது .... தான் முட்டாளாக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத தன்னுயுடைய இயலாமையை அவனை அஸ்வின் மேல் கோபப்பட வைக்கிறது .. ஆனால் ஈஸ்வர் சும்மா இருக்க மாட்டான், கண்டிப்பாக அவனை துவைச்சு காயப் போடப்போகிறான் ... ஐஸ்க்குக்காக அவனை விட்டால் உண்டு .. ஓரு பொறுப்புள்ள அண்ணனாக அவளுக்கு திருமணம் செய்து வைத்தால் மட்டுமே
 

jass

Well-Known Member
:)ம்ம் ..ராணி.
என்னமோ இந்த கதை மல்லிக்கு ஒரு மைல்கல் போல ..
ஒரு வேண்டுகோள் மல்லி,
இந்த கதை முடித்தப்பின்னே ,வேறு தொடங்குங்க ப்ளீஸ் ..
ஏன்னா ..இது உள்ளே விழுந்த எங்களை கரை ஏற்றி விட்டுடுங்க ..

கண்டிப்பாக மைல்கல் தான் ..

ஹா ஹா பொன்ஸ் கரை ஏறிடுவோம்னு நினைக்கிறீங்களா .. இன்னும் எத்தனை கதை வந்ததாலும் ஈஸ்வர் கூட கம்பேர் பண்ணாம விடமாட்டோம்ல .... பாவம் ஈஸ்வர்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்ஸ்,இந்த எபி மட்டும் இல்லை, இனி வருபவைகளும்
நம்மை உணர்வு அலையில் அடித்து செல்லக் கூடும்.
இதை விட இன்னும் கனமாக இருக்க கூடும்.
ஈஷூடன் சேர்ந்து அவற்றை எதிர் கொள்வோம்.

இந்த கதையே வர்ஷூவின் உணர்ச்சிப் போராட்டங்களுக்கா
ஆன கதையோ.
:):cool:
இன்னும் கனமாக வா ...நேற்றே தூக்கம் வரலையே ...o_O:rolleyes:
வீட்டில் இருந்தால் ,அருளையாவது பக்கத்தில் வைத்துக் கொள்வேன் ..என்ன செய்ய ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top