E55 Sangeetha Jaathi Mullai

Advertisement

umamanoj64

Well-Known Member
Mallika, yeapti thaan antha header & footer select panreenga pa?
It's heart touching.
Sema Sema Semaiya eruku
I like this closeness & romance rather than previous one . . . .
Athuvem pedichithu. . . .
But ithu athukum mela
It's romanticoooooo romantic ♥♥ ♥♥
நிஜமா தான் மலர்...honeymoon period ளே இருந்தது விட இந்த ரொமான்ஸ் சூப்பர்...ரொம்ப மெலியதா மனதுக்கு இனிமையா மென்மையா இருந்தது..சோ அவன் காதல் மன்னன் பட்டப்பெயர் வாங்கி பாஸ் ஆகியாச்சு:cool:
 

umamanoj64

Well-Known Member
நீங்க அப்படியா நினைக்கிறீர்கள் ,உமா.?
எனக்கென்னவோ,வர்ஷ் தான் மலரின் மனதில்இருப்பதை
தன் சரளமான பேச்சால் வெளிக் கொண்டு வந்த மாதிரி தோணுகிறது.
தன் குழந்தை தனத்தாலும்,முதிர்ச்சியான பேச்சாலும் மலரை
பிரமிக்க வைக்கிறாள்.
:):cool:
கொஞ்ச மனசு விட்ட சரள பேச்சாலேயே வர்சு மனது நெகிழ்ந்து ஈஸ்சை தேடுகிறாள்..மலரை தன் தாயாக உணருவதை போன்று தெரிகிறது..இவ்ளோ எபிசொட்ல ஈஸ் அவ பின்னாடி லோ லோன்னு அலைஞ்சுது ஐம்பத்துஐந்தாவது எபிலே உணருகிறாள்..காதல் மயக்கம் இபோதான் கண்களில் தெரிகிறது..மலர் ஒரே எபிலே அவளை கூட்டை விட்டு வெளியே வரவழைச்சு இருக்காங்க...இனிமே வர்ஷுவிடம் முன்னேற்றம் தான்:).....
 

umamanoj64

Well-Known Member
செம அப்டேட் மல்லி ..மலர்மேடம் சூப்பர்....வர்ஷுவிடம் மாற்றம்....என்னை மாற்றும் காதலே..

கல்யாணம் நடக்கலைனா கூட எப்பவும் நான் உனக்கு இருந்து இருப்பேன்..
ஆஹா..சான்சே இல்லை ஈஷ்...காதல் பித்தன்:D..

பார்த்த நாளா என்னை கொல்றேடின்னு சொல்லிட்டு ஒரு செகண்ட் ஏன் ஐஷுவை நினைச்சே?உதை படாம போக மாட்டே போல:eek:

என்னை மட்டும் லவ் பண்ணறவங்க வேணும்னு நினைச்சேன்..வந்தாச்சு..உணர்ந்தாச்சு..அலையே சிற்றலையே கரை வந்து வந்து போகும் அலையே..

மலர் மேடம் சின்ன புள்ள தனமா ஒரு கேள்வி...சிங்கப்பூர்ல முதலில் அவங்களுக்கு சாப்பிட நேரம் இருந்ததான்னு கேட்காம என்ன பண்ணுனிங்க னு கேட்கறிங்க...பசங்களுக்கு வெட்கமா இருக்காது.(மல்லி முதலில் டயலாக்
மாத்துங்க:p:p:Dஎப்படி சாப்பிடிங்கனு இருக்கணும்:)..ஹி ஹி)
..தோசை சுடுறதில் மட்டுமா உங்க பையன் எக்ஸ்பெர்ட் மலர் மேடம் :p


காலில் விழப்போறியா ஈஷ்..சொல்றதை செய்ய மாட்டான்....ஆனா feel கொடுப்பான்...ரவுடி பய ரொமாண்டிக் ஆன...என்னை மாற்றும் காதலே..

உனக்கு நான் அந்த feel கொடுக்கலையா னு கேட்டு கேட்டே குட்நைட் கூட வேண்டாம்னு சொல்ற feel கொடுத்துடியே தல:p

கண் இமைக்கு போய் இதழ்க்கு பாஸ் ஆகிடுச்சா கரென்ட்;)...டார்கெட் எங்கே முடிப்பது எங்கே தல:p
 

kavitha28

Well-Known Member
hi mallika
romba arumaiyaana pathivu..varshini-maamiyaar malarin convo rombo iyalbaa irunthathu...
eashwar-oda feelings==ethayum senje theeruven endra thaonniyil varshidam pesuvathu superb...then avargalin romance too...ottiyum ottaamaiyum,pinbu rooommmmmmmmmmmba ottiyumm..aaha !! enna individuality in romance too!!
great!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top