Hi mam
விசேசம் முடித்து வந்தவுடன் துளசியிடம் திரு நீ ஏன் என்னை தொலைபேசியில் கூப்பிடலை என்று கேட்டால் நான் வந்து மூஞ்சியிலேயே குத்துவன் திருவை,பேசாமா ஊமை கோட்டான் மாதிரி இருந்துவிட்டு இப்போது துளசியை பேசிப்பேசியே கொல்கின்றார்,குழந்தை இவ்வளவு நாளும் வீட்டில் தன் தாயின் நிலை பார்த்து வளர்ந்தபடியால்,தாயிற்கு ஏதோ பிரச்சனை என்றவுடன் அப்படி கேட்டுவிட்டது ,அதற்கு இப்போ என்ன,ஏன் அதற்கு துளசி சொன்ன பதிலையும் கேட்டிருக்க வேண்டியதுதானே,இதற்கு முன் துளசியை விலக்கி நடந்த மாதிரித்தானே பெத்த பெண்கிட்டயும் திரு நடந்திருந்தார் ,தாய் எப்போதும் தன்னை கவனிப்பதால் குழந்தை தாயிற்கு முதலிடம் கொடுத்தது தப்பா,என்னவோ இவர்கள் இருவரையும் பார்த்தால் எனக்கு மண்டை காயுது,திரு திருந்துவதாய் காணோம்,பேசத்தொடங்கியதிலிருந்து துளசியை திட்டமால் கோப்ப்படமல் திருவிற்கு உணவு உள்ளே இறங்கவில்லைப்போல,அதனால் அப்படி நடக்கின்றாரோ தெரியவில்லை.
நன்றி