Sumitha
Well-Known Member
Malli akka heroines first ellathayum abserve pannittu last la purithalum kadhalum thairiyamum mattume life la mukiyamnu nammakkum solluvanga....மல்லிகா மேம்,
நான் இதுவரை T.V. serials பக்கம் போனதில்லை, அங்கே பெண்களை கண்ணீர் சிந்தும் இயந்திரமாகவோ, நரித்தனம் செய்யும் வில்லியாகவோ காண்பிக்கப்படும் விதம் கொஞ்சமும் நடப்பிற்கு ஓத்து வராதது. BUT ...
பிழிய பிழிய அழும் heroine மல்லி நாவலில், நான் இதை எதிர்பார்க்கவில்லை.
இது மட்டுமல்ல, பொறுப்பிலா குடும்பத்தில் பெண்ணை விட்டு, வீட்டை விட்டு வெளியேறும் ஒரு குடும்பத்தலைவி,
மகளுக்கு எடுத்து காட்டாய் இருக்க வேண்டிய அப்பா, மகளை தரதரவென இழுத்து அறையில் பூட்டும் ஒரு நாயகன்...
உதவி செய்த வீட்டிற்கே வந்து சுற்றத்தினரை கேலி செய்யும் சம்பந்தி...
எதையும் கட்டுப்படுத்த துப்பில்லாத வீட்டு பெரியவர்கள்..
அத்தனையும் வேடிக்கை பார்க்கும் ஒரு சின்ன பெண்... வாழ்க்கையில் இனி நம்பிக்கை கொள்ள முடியுமா அவளால்?
மன்னிக்கவும்....கதை போகும் பாதை பிடிக்கவில்லை., இனி எப்படி போகுமோ ....
Wait and watch
Don't worry be happy