Emai Aalum Nirantharaa 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி,

வானவில் வண்ணம் போல்
பல வண்ணம் காட்டிய காதல்,
வானவில்லாய் வளைத்த பின்னும்
வசப்பட முடியா மோதல்,
இயற்கையின் மாற்றமா..?
செயற்கையின் தடுமாற்றமா..?
புரியாத வயதில்
அறியாத செயல்கள்...
தெரியாத வயதில்
சரியாத மனங்கள்...!
விலகிய வேளை சரி
பழகிய பாதை சரி
சுழன்ற காலம் மாறி
அலன்ற காலம் தேடி
வந்துவிட்ட வாழ்வில்
காதலும் கசக்குமா?
காவியம் படைக்குமா?


நன்றி
வெகு அருமை,
மித்ரவருணா டியர்
 

umamanoj64

Well-Known Member
சூப்பர்ப் எபி மல்லி. ..

நெகிழ வைக்கும் வசனங்கள்
உருக வைக்கும் சூழ்நிலை ...

அத்தியாயத்துககு அத்தியாயம் ஸ்கோர் ஏறும் சைந்து..

வந்த ஓர் இரவில் நடு இராத்திரி ஓடப் பார்க்கிற..வீட்டு சூழ்நிலை ரொம்ம்ம்ம்ப நல்லா தெரியுது. .அதான் அவ வந்துட்டா..
 

Sundaramuma

Well-Known Member
அவன் அக்கா ரொம்ப கொடுமை பண்ணாளோ...
பாவம் சவீ...
இதுல என்ன இருக்கோனு பயமா இருக்கு..... கல்யாணம் ஆகிட்டாத இல்லையானு தெரியலை .... அப்போ இருந்த நிலை தான் இப்போவும் அப்படி தான் வந்தது ......
 

Sundaramuma

Well-Known Member
உருகி உருகி காதலிக்காத
ஜீவன் இரண்டும்
மருகி மருகி வருந்த
இருவரின்
உண்மையும்
நேர்மையுமே காரணம்...
காதல் இல்லையா ?..... ஒரு hug .... ஒரு kiss இல்லை ....
தொடறது கூட இல்லை .....60.s love.....:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top