E4 Mullai Vendan

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

நன்றாக இருந்தது இப்பகுதி,வேந்தன் பாட்டுப்படிச்சதற்கே நெற்றி போளந்துவிட்டது,இப்போது எதிர்பாராமல் தாலி காட்டியதற்காகவும்,உடனே ஊருக்கு கிளம்பியதற்காகவும் , அநேகமாய் மண்டை பிளக்குமென்று நினைக்கிறேன் ,ஆழ்ந்த அனுதாபங்கள் வேந்தனுக்கு.


நன்றி
 

shafana

Member
புஷ்பா, ரொம்ம்ம்ப பேசறாங்கப்பா.....

ராஜத்திற்கு எப்படி கண்மணியைப்பற்றித் தெரியும்......

அக்காவும் தம்பியும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்களா...... இல்லை முன்னர் ராஜத்தின் கணவர் மச்சினனுடன் தொடர்பில் இருந்தாரா........

பாரிவேந்தனுக்காக வைக்கப்பட்ட பெயர்தான் வசந்தமுல்லையா...... முல்லை பிறந்தவுடனேயே அச்சாரம் போட்டுட்டாங்களா.......சவீ
எத்தனை
 

MythiliManivannan

Well-Known Member
Aama hero heroine kaatama character artist eh vantha enna panna...


Kanmani ippove train panraanga Pola Vasanthi kitta nalla adi vaanga;)

இது குடும்ப காவியம்டா.....பாத்தி ( விசு படம் மாதிரி ) ;)

கண்மணிதான்டா, முல்லை கிட்ட ட்ரெயினிங் எடுக்கணும்..........தூரத்திலிருந்தே என்னமா குறிபார்த்து அடிக்கிறா.....;)
 

fathima.ar

Well-Known Member
இது குடும்ப காவியம்டா.....பாத்தி ( விசு படம் மாதிரி ) ;)

கண்மணிதான்டா, முல்லை கிட்ட ட்ரெயினிங் எடுக்கணும்..........தூரத்திலிருந்தே என்னமா குறிபார்த்து அடிக்கிறா.....;)

Kanmani anbodu kadhalan range la uncle padikka vachurukkaaru...

Athu naala polachu pogattum vitralaam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top