Sundaramuma
Well-Known Member
மாயா தங்கை பேரு ஒரு இடத்துல மோஹினினு வருது ...பிறகு ரோகிணினு வருது .....
எஸ்....ஏன் நிறைய தங்கைகள் ......ஹாய் மல்லி சிஸ்..
ஒரு எப்பியில் நிறைய பேர் வந்தது கொஞ்சம் குழப்பமா இருந்தது..
மந்திரன் அப்பா அம்மா பிரிந்து விட்டார்கள் என்பதும்...அதை சுற்றி தான் கதை என்பது புரிகிறது..
ஆனால் காயத்ரி ஏன் உன்னை சுற்றி நிறைய தங்கைகள் சொல்றா...
ஏன் மந்திரன் தாத்தாக்கு மருமகள் மேல் கோபம்???போனவ சும்மா இல்லாமல் என்று பேசுறாரே...
இது வேற இருக்கு ..... மதிக்க மாட்டாங்கன்னு வேற சொன்னான்.....ஓடிப் போற பழக்கம்னு குத்துறானே...கல்யாணம் அன்று போயிட்டாரோ..
Ada. Aamam...atharku pathil amma avanai atti vaikirangaமல்லிகா கதையில் முதன் முதலா சண்டை போடும் அண்ணன் தங்கை ......
தளிர் நடையோடு
எழுத தொடங்கும் சிலர்..
அறிமுக எழுத்தாளர்
என்பது அவரது
எழுத்து நடையே
அறிவிக்கும்...
வாழ்க்கை பயணத்தில்
பல அனுபவங்கள்
கண்ட சிலர்
நல்ல நடையில்
எழுதி வியக்க வைக்கும்..
பயணத் தூரம்
கடக்கும் பொழுது
தளர்ச்சி ஏற்படும்...
முதல் கதையில்
தொடங்கிய வியப்பு..
கதை நடையில்
மயங்கியே
தொடர்கிறோம்
உங்களது எழுத்தை
வாசிக்க..
காத்திருந்து படிக்கும்
பதிவுகளிில் வேகம்
ஒரு பொழுதும் குறைவில்லை...
மறுபதிவு செய்யப்படும்
கதைகளிலும்
மறுமுறை படிக்கும் போதும்
ரசிக்க வியக்க காலத்தோடு பொருந்திபோகும்..
உங்கள் எழுத்து பயணம்
மேலும் சிறக்க
பயணிக்க
வாழ்த்துக்கள்..
ஹா ஹாமாயமாய் மந்திரமாய் முதன்முதல் எபி பிரிகேப்ல கூட நான் தான் பர்ஸ்ட் வந்தேன்..
நீங்க வாழ்த்து சொல்லல..
பொறாமை கிடையாதே பொன்ஸ்க்கு!!!
ஹா ஹாகுணா சொல்ல சொல்ல பாட்டு வந்தது போல...
நாங்க எல்லோரும் சொல்ல சொல்ல நீ எழுதிய வாழ்த்து...
இல்ல கவிதையே இருக்கட்டும்..