Maayamaai Manthiramaai 2

Advertisement

Sundaramuma

Well-Known Member
கல்யாணத்துக்கு அப்படி ஒண்ணும் கட்டாயம் இல்லை போல இருக்கு....
மந்திரன் அம்மா மட்டும் தான் கேட்டு இருகாங்க ...... காயத்ரீ சொல்லறது போல மறுத்து இருக்கலாம் ...
என்ன காரணம்....நீலகண்டன் பொண்ணை தான் கட்டுவேன்னு ஏன் பேசணும்.....
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
ஹாய் மல்லி சிஸ்..
ஒரு எப்பியில் நிறைய பேர் வந்தது கொஞ்சம் குழப்பமா இருந்தது..
மந்திரன் அப்பா அம்மா பிரிந்து விட்டார்கள் என்பதும்...அதை சுற்றி தான் கதை என்பது புரிகிறது..
ஆனால் காயத்ரி ஏன் உன்னை சுற்றி நிறைய தங்கைகள் சொல்றா...
ஏன் மந்திரன் தாத்தாக்கு மருமகள் மேல் கோபம்???போனவ சும்மா இல்லாமல் என்று பேசுறாரே...
எஸ்....ஏன் நிறைய தங்கைகள் ......
 

Sundaramuma

Well-Known Member
மந்திரன் அம்மா தான தான் வீட்டை விட்டு போய் இருக்காங்க .....இப்போ மகனை தம்பி பொண்ணை கல்யாணம் செய்ய சொல்லறது எதுக்காக ..... தம்பி குடும்பத்தை பாதுகாக்கவா.....கொஞ்சம் லாஜிக் இடிக்குது ..... அம்மா சொன்னதுக்காக மட்டும் தான் கல்யாணம் ......கூட பாட்டி தாத்தா எதிர்பார்ப்பு......
 

murugesanlaxmi

Well-Known Member
தளிர் நடையோடு
எழுத தொடங்கும் சிலர்..
அறிமுக எழுத்தாளர்
என்பது அவரது
எழுத்து நடையே
அறிவிக்கும்...

வாழ்க்கை பயணத்தில்
பல அனுபவங்கள்
கண்ட சிலர்
நல்ல நடையில்
எழுதி வியக்க வைக்கும்..
பயணத் தூரம்
கடக்கும் பொழுது
தளர்ச்சி ஏற்படும்...

முதல் கதையில்
தொடங்கிய வியப்பு..
கதை நடையில்
மயங்கியே
தொடர்கிறோம்
உங்களது எழுத்தை
வாசிக்க..
காத்திருந்து படிக்கும்
பதிவுகளிில் வேகம்
ஒரு பொழுதும் குறைவில்லை...

மறுபதிவு செய்யப்படும்
கதைகளிலும்
மறுமுறை படிக்கும் போதும்
ரசிக்க வியக்க காலத்தோடு பொருந்திபோகும்..
உங்கள் எழுத்து பயணம்
மேலும் சிறக்க
பயணிக்க
வாழ்த்துக்கள்..


உண்மை உண்மை, என் சகோதரியோடு சேர்ந்து நானும் வாழத்துகிறேன்
 

murugesanlaxmi

Well-Known Member
மாயமாய் மந்திரமாய் முதன்முதல் எபி பிரிகேப்ல கூட நான் தான் பர்ஸ்ட் வந்தேன்..
நீங்க வாழ்த்து சொல்லல..
பொறாமை கிடையாதே பொன்ஸ்க்கு!!!
ஹா ஹா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top