இப்போ அவள் அனலைசேஷனில் இறங்கிட்டாள் ஹா ஹா அருள் உனக்கு இப்போ இது தெரியணும் அவளை மோசம் செய் நினைப்பதாக நினைத்ததை
இப்போதே அவளை பற்றிய கவலை நல்ல ஆண்மகன் இது சரி அவளை அறிந்தாயா ஆண் என்ற ஆணவமா ?
அவளின் வெற்றி அவளின் புன்னகை அவனை
இதயத்தை ஏதோ ஒன்று
இழுக்குது கொஞ்சம் இன்று
இதுவரை இதுபோலே நானும் இல்லை
கடல் அலை போலே வந்து
கரைகளை அள்ளும் ஒன்று
முழுகிட மனதும் பின்வாங்கவில்லையே
Selvi எந்த இடத்திலும் தன்னுடைய நிலைய மறக்காத நல்ல படைப்பு...
அருள்-- ஆல் இன் ஃபேர் இன் லவ் தான்...
அந்த ஃபேர்ல செல்வியோட விருப்பமும்...
போலிஸ் கண்ணுல பட்ருச்சு..
அதான் அருள் உசாரய்யா உசாருனு டக்குனு உசாராயிட்டான்............
Selviyum uasharu panniruvaane