vijaya mahesh
Well-Known Member
Sister nice update. Really different storyline. Kai is lucky to get a second life with akaash.
நிம்மதியா தூங்குகிறான் பாருங்க எப்போதும் பாட்டு கேட்டு கொண்டே தூங்குபவனுக்கு இன்னைக்கு என்ன கேடு அவனுக்கு இல்லையென்றாலும் அவளுக்காக யோசித்து பாட்டு போட்டுவிட்டு தூங்கி இருக்கலாம் அல்லவா மடையன், சுயநலவாதி
நிம்மதியா தூங்குகிறான் பாருங்க எப்போதும் பாட்டு கேட்டு கொண்டே தூங்குபவனுக்கு இன்னைக்கு என்ன கேடு அவனுக்கு இல்லையென்றாலும் அவளுக்காக யோசித்து பாட்டு போட்டுவிட்டு தூங்கி இருக்கலாம் அல்லவா மடையன், சுயநலவாதி
கனிக்கு என்ன பாட்டு இப்பொது அவசியமென்று உணராதவன்
பேதை அவள் .................
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளை பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு...................