phkvasanthi
Well-Known Member
Very nice starting
KK அடுத்த கட்டத்துல இருக்கிறாப்புல.....நண்பர்கள் நண்பர்களே தானா..
இல்லை... அடுத்த கட்டத்துக்கு நகர்கிறார்களா...
வசதியான கதாநாயகன்..
வசதியில் குறைவு ஆனால் சுய மரியாதை கதாநாயகி....
சொந்தம்னு வருதா ....கிருஷ்ணா காவ்யா இருவரும் சொந்தம்...
அது ok...
ஆனால் வீட்டை விலை பேசனும் துரத்தனும்னு பேசுறாங்களே....
இந்த கிருஷ் காதல் மன்னன் போல..
பார்க்காம தூக்கம் வரலையா....???
காவ்யாவுக்கு அப்பா இல்லையா....
வசதியும் இல்லை போல...
கரண்ட் பில் யார் கட்டுவாங்கன்னு கேட்கிறாங்களே...
தொடக்கமே ரொம்ப யோசிக்க வைத்த பதிவு...
நன்றி.
சரியான கேள்வி....நகர்ததிடுவோம்...நண்பனுக்கு அர்தத ராத்திரியில் என்ன வேலை..
கல்யாணம் ரேணுகாக்கு தானே...
Arumai ...Mithrahi malli,
காவியம் பாட வருபவள்
கிருஷ்ண கானத்தில்
லயிப்பாளா...?
இல்லை.....
ஓவியம் காண வருபவன்
காவிய கீதத்தில்
துயில்வானா...?
சந்தத்தில் பாடாத கவிதை - இது
சந்தம் வாடாத மகிமை!
நன்றி