Inga comments alagu than banumaதந்தையின் நிலத்தில்
கணவர் தோப்பு வீடு கட்டி
அதிலே கணவனும்
மனைவியும் தனித்திருப்பது
இதுவே அழகான ஒரு
ரொமான்ஸ் சீன்தான்,
விஜி டியர்
மஞ்சுளா காதலோடுதானே ருத்ரமூர்த்தியைப் பார்க்கிறாள்
அப்புறமென்ன?
என்னதான் புதுசா கல்யாணமான
ஹஸ்பெண்ட் and ஒய்ப்-னாலும்
எப்போப் பாரு கட்டிப் பிடித்து
காதல் செய்யும் கண்றாவியை
எப்பவும் ரசிச்சுக்கிட்டே
இருக்க முடியாதே,
விஜி டியர்?
இங்கே மஞ்சுளாதேவி என்னும்
வளர்ந்த ரெண்டுங்கெட்டான்
குழந்தையை, ருத்ர மூர்த்தி
என்ற கணவர் இல்லற
வாழ்க்கைக்கு மஞ்சுவை
மெதுவா, மெது மெதுவா
கொஞ்சம் நிதானமாகத்தான்
கொண்டு வர வேண்டும்
ருத்ரனும் நிதானமாகத்தான்
மஞ்சுவை கையாளுகிறான்
அவன் எதற்குமே
அவசரப்படவேயில்லை,
விஜயலக்ஷ்மி டியர்
இதுதான் ரசிக்கும்படியான
ரொமான்ஸ்சாக இருக்குப்பா
இதுவே ஒரு அழகான
கவிதை போலே இருக்கு
இதற்கு மேல இன்னும்
என்ன ரொமான்ஸ் வேணும்,
விஜி டியர்?
ருத்ரன் மஞ்சுளா தேவியிடம்
பொறுமையாகத்தான்
நடந்து கொள்கிறான்ப்பா
நல்ல பையன், விஜி டியர்