C Chitrasaraswathi Well-Known Member Sep 20, 2020 #11 என்ன ஒரு வில்லத்தனம். நான் மூர்த்தியை சொல்றேன். வில்லனுக்கு வில்லாதி வில்லன்.
M MaryMadras Well-Known Member Sep 20, 2020 #12 ஜெய் அனுப்புன வீடியோவை வச்சே, கௌதமை போலிஸ் கைது செய்ய வச்சு கதையையே மாத்திட்டான்.குருமூர்த்தி கலக்கிட்டான். அண்ணன்,தம்பி மனைவிக்கு தொல்லை கொடுக்கறான்னு சொல்லி உள்ளே வச்சுட்டான்,கேஸ் வாதாடறப்போ என்னென்ன நடக்குமோ. உனக்கு நடந்தது தெரியாம,கீதாவுக்கு நடந்தது ,நீங்க திட்டம் போட்டு செய்த சதி என்ன ஒரு வில்லத்தனம்னு பத்மபிரியாவிடம், குருமூர்த்தி சரியாக சொன்னான் Last edited: Sep 20, 2020
ஜெய் அனுப்புன வீடியோவை வச்சே, கௌதமை போலிஸ் கைது செய்ய வச்சு கதையையே மாத்திட்டான்.குருமூர்த்தி கலக்கிட்டான். அண்ணன்,தம்பி மனைவிக்கு தொல்லை கொடுக்கறான்னு சொல்லி உள்ளே வச்சுட்டான்,கேஸ் வாதாடறப்போ என்னென்ன நடக்குமோ. உனக்கு நடந்தது தெரியாம,கீதாவுக்கு நடந்தது ,நீங்க திட்டம் போட்டு செய்த சதி என்ன ஒரு வில்லத்தனம்னு பத்மபிரியாவிடம், குருமூர்த்தி சரியாக சொன்னான்
Vasanthinadarajan Well-Known Member Sep 20, 2020 #18 குடும்பமா அது நாதறி குடும்பம் எவ்வுளவு திமிர் வீடியே எடுத்து இருக்கிறான் எல்ல பெண்களையும் அந்த பத்மப்ரியா நாய் நினைச்சிட்டான் போல அந்த மூன்று நாய்களை செருப்பாலே அடிக்கானும் உங்களுக்கு குருதான்டா வேட்டு வைக்க போகிறான் போல
குடும்பமா அது நாதறி குடும்பம் எவ்வுளவு திமிர் வீடியே எடுத்து இருக்கிறான் எல்ல பெண்களையும் அந்த பத்மப்ரியா நாய் நினைச்சிட்டான் போல அந்த மூன்று நாய்களை செருப்பாலே அடிக்கானும் உங்களுக்கு குருதான்டா வேட்டு வைக்க போகிறான் போல
Riy Writers Team Tamil Novel Writer Sep 20, 2020 #19 குரு தன் ஆட்டத்தை அழகா ஆடி கட்டம் கட்டிட்டான் அவங்களுக்கு... சூப்பர்