Venpani Malare..! -3

Advertisement

malar02

Well-Known Member
hi friend US,
புதிய கதைக்கு தாண்டும் pp வச்சிட்டு இப்படி சொன்னா எப்பிடி .....

எஸ் பெண் என்றால் அவளுக்கு பிடித்த நபரை பிடிக்குதுனு சொல்ல உரிமையில்லையா கவியின் நிமிர்வு ஆளுமை துணிவு எல்லாம் சூப்பர்
என்ன கொஞ்சம் நாசூக்கை கையாண்டு இருக்கலாம் பார்க்கவந்தவனிடம் முதலில் தனியாக கூப்பிட்டோ இல்லை தன் பெற்றோரிடமோ கூப்பிட்டோ அவனை பிடிக்கவில்லை என்பதை சொல்லியிருந்தால் தேவையில்லாமல் ஒரு எதிரியை சம்பாதித்திருக்க வேண்டாம்
சா-வின் உள்ளே உறங்கி கிடந்த மிருகத்தை எழுப்பிவிட்டுவிட்டாள்
பொறாமைகாரன் நல்ல நண்பனை இழப்பான் கோபக்காரன் அறிவை இழப்பான் இங்கு 2-ம் நடந்துவிட்டது
 

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
hi friend US,
புதிய கதைக்கு தாண்டும் pp வச்சிட்டு இப்படி சொன்னா எப்பிடி .....
எஸ் பெண் என்றால் அவளுக்கு பிடித்த நபரை பிடிக்குதுனு சொல்ல உரிமையில்லையா கவியின் நிமிர்வு ஆளுமை துணிவு எல்லாம் சூப்பர்
என்ன கொஞ்சம் நாசூக்கை கையாண்டு இருக்கலாம் பார்க்கவந்தவனிடம் முதலில் தனியாக கூப்பிட்டோ இல்லை தன் பெற்றோரிடமோ கூப்பிட்டோ அவனை பிடிக்கவில்லை என்பதை சொல்லியிருந்தால் தேவையில்லாமல் ஒரு எதிரியை சம்பாதித்திருக்க வேண்டாம்
சா-வின் உள்ளே உறங்கி கிடந்த மிருகத்தை எழுப்பிவிட்டுவிட்டாள்
பொறாமைகாரன் நல்ல நண்பனை இழப்பான் கோபக்காரன் அறிவை இழப்பான் இங்கு 2-ம் நடந்துவிட்டது
Hai sis...

Thank you so much for your lovely comments sis...
 

banumathi jayaraman

Well-Known Member
Thank you sis...

enakkum varuththam....paarppom sis enna nadakkuthunnu....
என்னது, உங்களுக்கும் வருத்தமா,
உமா டியர்?
அடுத்து என்ன நடக்கும்-னு, உங்களுக்குத்
தெரியாதா?
ஏம்மா, உமா செல்லம், உங்களுக்கே,
இதெல்லாம் நியாயமாய் படுதா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top