Venpani Malare..! -3

Advertisement

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
ஹ்ம்ம்..................நினைத்ததை செய்து முடித்தேப்பழக்கமா, சாரதிக்கு?
ஆனாலும், ஒரு நல்ல நண்பனை, இப்படி
விரோதியாக்கியிருக்கக்கூடாது நீங்க, உமா டியர்
வெற்றி, ஏன் இவளோட முன்னாள் கணவன்=னு,
சொல்லலை, உமா செல்லம்?
வெற்றி டியருக்கு, சொல்ல விருப்பமில்லையா?
இல்லை, வேறு ஏதேனும் காரணமா, உமா டியர்?
வெற்றி
-க்கு ஏன் கோபம்?
எதுக்கு கோபம்?
வெற்றி டியர், கவிபாரதி டியரைக் கல்யாணம்
செய்து, ஒரே நாளில் ஏன் பிரிந்தார்கள்?
எந்த வில்லன், குறுக்கே வந்தான்?
முன்னாள் கணவன் வெற்றி, இல்லையென்றால்
கவி=யை, ஒருமையில் வெற்றி பேசுவானேன்?
''ஏய், என்ன நினைச்சுட்டிருக்க,
உன்னை எனக்குப் பிடிக்கலை-ன்னு''
உறுமுவானேன்?
கல்யாணத்தைப் பத்தி யார் பேசினாலும்,
உம்=ன்னு இருப்பானேன்?
So. இந்த வெற்றி டியர் மீது, நிறைய சந்தேகம்
வருது, உமா செல்லம்
சாரதியின் தாய் சந்திரா, பேசுவது டூ, டூ, மச்
உமா டியர்
'' இங்கே கடல் அங்கே நதி
இணைந்திட..............'' ''கயல்'' படத்தின் பாடல்
சூபெர்ப், உமா செல்லம்
இந்த வெற்றி கடலோடு, அந்த கவிபாரதி நதி
இணைந்திடுமா, உமா டியர்?

Hi sis..

Vanakkam....ippadi kathaiyai akku vera aaniveraa pirichchi padichcha.....eppadui..illa eppudinnu ketkuren..

but really happy to see your words and comments...

Thank you so much for your lovely comments...

unga ella qus kkum ans seekkiram pandren...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top