Un Paarvai Naanarivaen 3

Advertisement

MeenaTeacher

Well-Known Member
I feel Keerthi would turn out to become a 'Vedha', will be manging the Enterprise soon:), at least I am hoping so, so that Aravind is allowed to pursue his passion.

I can imagine how Aravind must be feeling now, quite frustrated and furious with Keerthi..
 

Suvitha

Well-Known Member
சும்மாவே கீர்த்தி யை கண்டால் ஆக மாட்டேங்குது அரவிந்க்கு...
இதுல அவனோட அப்பா வேற கீர்த்தி புகழ் பாடுறார்...
இதைக்கேட்டு இவன் கூடக் கொஞ்சம் காண்டாகத்தான் போறான் அவ மேல...
 

Sainandhu

Well-Known Member
அயல் நாட்டு மோகமுடைய....
அழுத்தமான.......
அடங்காத.......
அசராத........
அர்விந்த்.....
அடிக்கடி நினைவில் வருபவள்....
அவனையே....
அலட்சியமா பார்க்கும் கீர்த்தி....


அவளை வேறு இவன் பார்த்துக் கொள்ள வேண்டுமா....? ;):p
 

Joher

Well-Known Member
Vayasu ponnu irukkura veedu nu avane olunga irunthaa athu alambal aah

அய்ய......... வயசு பொண்ணை அண்ணனை தேடி வீட்டுக்குள்ள போனா மட்டும் தான் site அடிக்கிறங்குங்களா?????? அதெல்லாம் யாருன்னு தெரியாமலேயே road-ல பார்த்தே site அடிப்பானுங்க....... கண்ணெதிரே தோன்றினாள் கதை தான்.......... தெரியும் போது நடிப்பானுங்க........

எப்படியோ கீர்த்தி கண்ணுல சிக்கிட்டான்........... அவ விடாமல் பார்க்கிறா........... இப்ப மட்டும் என்ன பண்ணுவானாம்??????
 

mila

Writers Team
Tamil Novel Writer
inda Aravindana purinjika mudiyala enna type da nee
kirtee nalla per eduthutiye sabash
 

ThangaMalar

Well-Known Member
நிஜம்ம்மா!!!கீர்த்தி உன்னை சருக்கி விழ வச்சிட்டாளா அரவிந்த்..
எப்பவோ மனசுல விழுந்துட்டான், சுவீ..
அது அவனுக்கே இன்னும் தெரியல...
 

ThangaMalar

Well-Known Member
சும்மாவே கீர்த்தி யை கண்டால் ஆக மாட்டேங்குது அரவிந்க்கு...
இதுல அவனோட அப்பா வேற கீர்த்தி புகழ் பாடுறார்...
இதைக்கேட்டு இவன் கூடக் கொஞ்சம் காண்டாகத்தான் போறான் அவ மேல...
வெறுப்பு தான் காதலின் முதல் படி..:p:p
 

fathima.ar

Well-Known Member
அய்ய......... வயசு பொண்ணை அண்ணனை தேடி வீட்டுக்குள்ள போனா மட்டும் தான் site அடிக்கிறங்குங்களா?????? அதெல்லாம் யாருன்னு தெரியாமலேயே road-ல பார்த்தே site அடிப்பானுங்க....... கண்ணெதிரே தோன்றினாள் கதை தான்.......... தெரியும் போது நடிப்பானுங்க........

எப்படியோ கீர்த்தி கண்ணுல சிக்கிட்டான்........... அவ விடாமல் பார்க்கிறா........... இப்ப மட்டும் என்ன பண்ணுவானாம்??????

Simran padam onnu vidrathilla...
Still in practice
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top