Thannoliyaalin thalaivanivan-7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
துணையவள் வேதனையில்
துயில் கொள்ள..
துயர் கொண்ட காதலன்
உறக்கம் தொலைக்க..

மனவேதனைக்கு ஆறுதல்
கூற இயலாது என்றாலும்..
பாதம் தனை பிடித்தே
அவள் வேதனையை குறைக்க..

வலி குறைய..
அவள் விழி திறந்தது..
அவள் கண்டது
அவன் நேசமுகம்..
மிகவும் அருமையாக இருக்கு, பாத்திமா டியர்
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
துணையவள் வேதனையில்
துயில் கொள்ள..
துயர் கொண்ட காதலன்
உறக்கம் தொலைக்க..

மனவேதனைக்கு ஆறுதல்
கூற இயலாது என்றாலும்..
பாதம் தனை பிடித்தே
அவள் வேதனையை குறைக்க..

வலி குறைய..
அவள் விழி திறந்தது..
அவள் கண்டது
அவன் நேசமுகம்..

Wow!! Lovely கவிதை da... Sema அருமை....:)
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Very very nice and lovely ud, கீதாஞ்சலி டியர்
வாவ், என்னா ஒரு பாசம்?
என்னா ஒரு லவ்வு?
மனைவியின் வலி, வேதனையை கண்டு என்னா
ஒரு துடிப்பு?
உதயா டியர், சாப்பிடாமல் இருப்பதால் ராம் டியரும்,
சாப்பிட மாட்டாராமா?
ஹய்யோ, ஒரு கோடீஸ்வரனாக இருந்தும்,
ஒரு பந்தா இல்லாமல், மாமனாரை அப்பா என அழைத்து,
மாமனாருக்கு மட்டும் டிபன் வாங்கிக்கொடுத்து,
மனைவியின் வலி கண்டு துடித்து, விடிய, விடிய
தூங்காமல், காலை அமுக்கி விட்டு, மனைவியின்
சந்தோஷமும், ஆரோக்கியமும் தான், தனக்கு
முக்கியமுன்னு, சொல்லி
தன்னோட அத்தனை வேலைகளை விட மனைவியை
அருகிலிருந்து பார்த்து,
Wow, Ramkumar is really greatதான்
அந்தப் படுபாவி வெற்றி, சூர்யாவை துன்பப்படுத்தும்பொழுது, அடிக்கும்பொழுது, வருந்தும் ராமன் சார்,
இவ்வளவு நல்லவனை, கணவனாக அடையத்தான்,
தன் மகள் அவ்வளவு வேதனைப்பட்டாளோ= ன்னு,
தன்னை விட மகளை கவனித்துக் கொள்ளும் ராம் டியரை
பார்த்து, ராமன் சார், மனம் குளிரும்பொழுது எனக்கும்
ரொம்பவே சந்தோஷமாக இருக்கு கீதாஞ்சலி செல்லம்
எனக்குத் தெரிந்து எந்தக் கணவனும் இவ்வளவு பாசமாக,
இப்படி கேர் எடுத்து, மனைவியை கவனித்துக் கொண்டதாக,
நான் கேள்விப்பட்டதேயில்லை
Including my husband,
இவ்வளவு நாள் நான் நம்ம சூர்யா டியருக்காக, வெற்றி
இவளைப் படுத்தும் பாட்டுக்கு நான் மிகவும் வருத்தப்பட்டேன், கீதாஞ்சலி டியர்
இப்போ நம்ம உதயா டியரைப் பார்த்து நானே பொறாமைப்படத் தொடங்கியாச்சு, கீதாஞ்சலி செல்லம்
சூர்யாவின் வலிக்கும், வேதனைக்கும் காரணமானவர்களை
ராம் எப்படித் தண்டிப்பார் என அறிய மிகவும் ஆவலாக
இருக்கிறது, கீதாஞ்சலி டியர்
நம்ம உதயா டியர் போல, எனக்கும் இதே கேள்வி தான்,
நம்ம ராம் டியர், உதயா சூர்யா டியரை எங்கேப் பார்த்தான்?
எப்படி இவ்வளவு காதல், இவள் மீது, இவனுக்கு வந்தது=ன்னு
தெரிய சீக்கிரமா வந்து அடுத்த UD கொடுங்க, கீதாஞ்சலி செல்லம்

Thank u thank u thank uuuuuuu banuma......:D
ராம் போல இருக்காங்களான்னு தெரியல...
ஆனா இவ்ளோ அக்கறையா பார்த்துகிறவங்க இருக்காங்க பானும்மா....
Ramanum happy neengalum happy ellorum happy so naanum very very happyyyyyy

Seekiramae unga udhiyum happy aagiduva ma...
Thanks for the lovely comment....:):D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top