Thannoliyaalin thalaivanivan-7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Very very nice and lovely ud, கீதாஞ்சலி டியர்
வாவ், என்னா ஒரு பாசம்?
என்னா ஒரு லவ்வு?
மனைவியின் வலி, வேதனையை கண்டு என்னா
ஒரு துடிப்பு?
உதயா டியர், சாப்பிடாமல் இருப்பதால் ராம் டியரும்,
சாப்பிட மாட்டாராமா?
ஹய்யோ, ஒரு கோடீஸ்வரனாக இருந்தும்,
ஒரு பந்தா இல்லாமல், மாமனாரை அப்பா என அழைத்து,
மாமனாருக்கு மட்டும் டிபன் வாங்கிக்கொடுத்து,
மனைவியின் வலி கண்டு துடித்து, விடிய, விடிய
தூங்காமல், காலை அமுக்கி விட்டு, மனைவியின்
சந்தோஷமும், ஆரோக்கியமும் தான், தனக்கு
முக்கியமுன்னு, சொல்லி
தன்னோட அத்தனை வேலைகளை விட மனைவியை
அருகிலிருந்து பார்த்து,
Wow, Ramkumar is really greatதான்
அந்தப் படுபாவி வெற்றி, சூர்யாவை துன்பப்படுத்தும்பொழுது, அடிக்கும்பொழுது, வருந்தும் ராமன் சார்,
இவ்வளவு நல்லவனை, கணவனாக அடையத்தான்,
தன் மகள் அவ்வளவு வேதனைப்பட்டாளோ= ன்னு,
தன்னை விட மகளை கவனித்துக் கொள்ளும் ராம் டியரை
பார்த்து, ராமன் சார், மனம் குளிரும்பொழுது எனக்கும்
ரொம்பவே சந்தோஷமாக இருக்கு கீதாஞ்சலி செல்லம்
எனக்குத் தெரிந்து எந்தக் கணவனும் இவ்வளவு பாசமாக,
இப்படி கேர் எடுத்து, மனைவியை கவனித்துக் கொண்டதாக,
நான் கேள்விப்பட்டதேயில்லை
Including my husband,
இவ்வளவு நாள் நான் நம்ம சூர்யா டியருக்காக, வெற்றி
இவளைப் படுத்தும் பாட்டுக்கு நான் மிகவும் வருத்தப்பட்டேன், கீதாஞ்சலி டியர்
இப்போ நம்ம உதயா டியரைப் பார்த்து நானே பொறாமைப்படத் தொடங்கியாச்சு, கீதாஞ்சலி செல்லம்
சூர்யாவின் வலிக்கும், வேதனைக்கும் காரணமானவர்களை
ராம் எப்படித் தண்டிப்பார் என அறிய மிகவும் ஆவலாக
இருக்கிறது, கீதாஞ்சலி டியர்
நம்ம உதயா டியர் போல, எனக்கும் இதே கேள்வி தான்,
நம்ம ராம் டியர், உதயா சூர்யா டியரை எங்கேப் பார்த்தான்?
எப்படி இவ்வளவு காதல், இவள் மீது, இவனுக்கு வந்தது=ன்னு
தெரிய சீக்கிரமா வந்து அடுத்த UD கொடுங்க, கீதாஞ்சலி செல்லம்
 

Sri B

Well-Known Member
nice da
enaku herova romba pidikuthu
athan udhi mela kobam

முன் காயங்கள் இருந்தாலும்
முன்காதலே பொய்த்தாலும்
உன் கண்முன்னே காணும்
கணவனை காண
காதல் வேண்டாம்டி பெண்ணே
அன்பொன்றே போதும்

பழையன கழிதலும்
புதியன புகுதலும்
இல்லத்துக்கு மட்டுமில்லை
இல்லாளின் அகத்துக்கும் தானடி பெண்ணே
அருமை...மீரு மா;););)
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Hi Geetha ka,

Superb ud.... Ram great suriya ipo than konjam konjamma avana purijika muyarchi panra... Ram ooda unmaiyana kadhal niyacham oru nall suriya ooda manasa mathum... ram kannula theriyara kadhal avala asachu parkarthu super... suriya ooda intha nilamaiku karana manavangalukku kandipa ram thandani koodukanum ka... raman ku ipo than unmaiyana santhosam... interesting ud ka.. waiting for next ud.
P

S dear seekiramae ava manasu maaruvaa...
RAM is going to rock...
Thanks for the lovely comment....
 

Sri B

Well-Known Member
உதியின் ராம்...அவ்வளவு காதல் அன்பு அக்கறை பாசம் ...அவக்கிட்ட மட்டும் இல்லாம அவளோட குடும்பத்தையும் அவ்வளோ மதிக்குறான்....அற்புதமான குணம்...இனி ராம் என்ன சொல்ல போறான் உதி ஏத்துப்பாளா?சூப்பர் கீது மா ...ரொம்பவே பிடிச்சிருக்கு;):):):)
 

banumathi jayaraman

Well-Known Member
nice da
enaku herova romba pidikuthu
athan udhi mela kobam

முன் காயங்கள் இருந்தாலும்
முன்காதலே பொய்த்தாலும்
உன் கண்முன்னே காணும்
கணவனை காண
காதல் வேண்டாம்டி பெண்ணே
அன்பொன்றே போதும்

பழையன கழிதலும்
புதியன புகுதலும்
இல்லத்துக்கு மட்டுமில்லை
இல்லாளின் அகத்துக்கும் தானடி பெண்ணே
அருமையான கவிதை, மீரா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top