Hi anjali Akka,
Super oru valiya udhi ellam pesiyachu... Ini orey love thana.... Intha guru payan aa thappa ninachutomey... Sema geth hero tha...
haha ini lovvo lovvudhan thanks for commenting dear...
Hi anjali Akka,
Super oru valiya udhi ellam pesiyachu... Ini orey love thana.... Intha guru payan aa thappa ninachutomey... Sema geth hero tha...
மிக அருமையான பதிவு,
கீதாஞ்சலி டியர்
ஏன்மா, உதயா டியர்?
ராம் டியரிடம், நல்லாத்தான்
பேசுறே,
ஆனால், உங்களோட லைப்,
ஸ்டார்ட் ஆகிடுச்சா, இல்லையா=ன்னு,
இந்த கீத்து டியர், ஒரு வார்த்தை
எழுதலியே, உதி டியர்
நீயே, அவங்களை என்னா=ன்னு,
கேளு, உதி டியர்?
‘’நீ கிடைத்த வரமொன்றிற்காகவே…………
கவிதை வரிகள் அருமை,
கீதாஞ்சலி செல்லம்
அது, அப்போதைக்கு முதலில்ஹான்!! என்னம்மா ஒரு வார்த்தையில கமென்ட் சொல்லிட்டீங்களேன்னு பயந்துட்டேன்! பதிவு பிடிக்கவில்லையோன்னு! அப்புறம் உங்க கமென்ட்ஸ் பார்த்ததும்தான் சந்தோஷம் ஆச்சு! எவ்ளோ ரிப்ளைஸ் எனக்காக... லவ் யூ ம்மா.... தாங்க்ஸ் சொ மச்....
என்னாது? ட்டுயூப்லைட்டு,
வாத்து, தயிர் சாதமா?
ஏன்மா, இன்னும் புருஷனை,
எப்படியெல்லாம் இப்படி, அழகாக,
கொஞ்சுவாய் உதி டியர்?
ஹா, ஹா, இப்போவாவது தெரிஞ்சுதா,
ராம் டியர்?
உன் பொண்டாட்டி, கொஞ்சினா சரிப்பட்டு
வரமாட்டா-ன்னு?
என்னாது, புருஷனோட கையை
உடைக்கிறதில்லாம மாவுக்கட்டு,
வேற-யா?
ரொம்ப நல்லவம்மா நீயி,
உதயா டியர்
ஹப்பாடா, நம்ம ராம் டியரோட,
அருமையை, இப்போவாவது இந்த
உதயா டியர், தெரிந்து, புரிந்து
கொண்டாளே, கீதாஞ்சலி டியர்
‘’என் மேல் விழுந்த மழைத்துளியே''
இவங்களுக்குப் பொருத்தமான
பாடல் தான், கீதாஞ்சலி செல்லம்