Thannoliyaalin thalaivanivan-18

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
மிக அருமையான பதிவு,
கீதாஞ்சலி டியர்
ஏன்மா, உதயா டியர்?
ராம் டியரிடம், நல்லாத்தான்
பேசுறே,

புருஷனாச்சே ம்மா பேசாம இருப்பாளா?!;)
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஆனால், உங்களோட லைப்,
ஸ்டார்ட் ஆகிடுச்சா, இல்லையா
=ன்னு,
இந்த கீத்து டியர், ஒரு வார்த்தை
எழுதலியே
, உதி டியர்
நீயே, அவங்களை என்னா=ன்னு,
கேளு, உதி டியர்
?

ஷ்ஷ்!!! என்ன பானும்மா நீங்க?! இதையெல்லாம் பப்ளிக்கா கேட்டுகிட்டு?!

இதை நான் சொல்லலை இங்க உதி டியர்தான் சொல்றா?!:cool:;)
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
‘’நீ கிடைத்த வரமொன்றிற்காகவே…………
கவிதை வரிகள் அருமை,
கீதாஞ்சலி செல்லம்

நன்றி நன்றிம்மா... இது நான் ஏன் அப்பாவுக்காக எழுதினது பானும்மா... கதைக்காக மாதி கொடுத்தேன்!
 

banumathi jayaraman

Well-Known Member
ஹான்!! என்னம்மா ஒரு வார்த்தையில கமென்ட் சொல்லிட்டீங்களேன்னு பயந்துட்டேன்! பதிவு பிடிக்கவில்லையோன்னு! அப்புறம் உங்க கமென்ட்ஸ் பார்த்ததும்தான் சந்தோஷம் ஆச்சு! எவ்ளோ ரிப்ளைஸ் எனக்காக... லவ் யூ ம்மா.... தாங்க்ஸ் சொ மச்....
love-song-smiley-emoticon.gif
அது, அப்போதைக்கு முதலில்
எழுதியது, கீத்து செல்லம்
ஐ, இந்த பொம்மை, ரொம்ப
அழகாயிருக்கு,
எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு,
கீதாஞ்சலி டியர்
 
Last edited:

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
என்னாது? ட்டுயூப்லைட்டு,
வாத்து, தயிர் சாதமா?
ஏன்மா, இன்னும் புருஷனை,
எப்படியெல்லாம் இப்படி, அழகாக,
கொஞ்சுவாய் உதி டியர்
?

ஹிஹி!!! போங்க பானும்மா எனக்கு வெட்கமா இருக்கு! இதுவு நான் சொல்லலை உதிதான் சொல்றா...
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
‘’என் மேல் விழுந்த மழைத்துளியே''
இவங்களுக்குப் பொருத்தமான
பாடல் தான், கீதாஞ்சலி செல்லம்

எஸ் மா எழுதும் போது திடீர்னு தோணுச்சு அதான் சேர்த்தேன்..:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top