Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 22 2

Advertisement

bavi1308

Well-Known Member
அருமையான பதிவு...சுயநலம் சொந்த உறவுக்குள்ளும் இருக்கிறது..
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சுசிலாஜீ:love::love::love:.கல்யாணம் செய்து இவ்வளவு வருசம் கழித்தும் ஷ்யாம் பேசறது கொஞ்சமும் சரியில்லை,சுபத்ரா செய்தது தப்பா இருந்தாலும் இப்போ அவனோட மனைவி,
எல்லாம் தெரிஞ்சு கல்யாணம் செஞ்சிட்டு இதென்ன பேச்சு:mad::mad:.
ஷ்யாம் அவள்,அந்த பொண்ணுன்னு பேசியதுக்கு,சிக்கந்தர் சரியான பதிலடி கொடுத்தான்:LOL::LOL:.

சிக்கந்தர் வந்த வருமானத்தில் பாதி கொடுக்க சொன்னதே பெரிய விஷயம்,இவனுங்க கொடுப்பாங்களா:unsure::unsure:.

இவங்க வந்திருக்கிறப்போ ஜாமூன் எதுக்கு வெளியே போகனும், ஏற்கனவே வேவு பார்க்கறானுங்க,இவ தனியா போறாளே:oops::oops::oops:.
 
Last edited:

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
சிக்கந்தர் என்ன நடந்து இருந்தாலும்
அம்மாவ விட்டுக்கொடுக்காம
பாத்துக்குறான்
அண்ணன் சித்தப்பன் சொத்த
அமுக்க பார்க்க
விவரமா இருக்க பழகிட்டானே சித்
அழகா தள்ளி நிறுத்தி வச்சுட்டான்
 

Srd. Rathi

Well-Known Member
ஷ்யாம் உனக்கு வாய் ஜாஸ்தி தான், தேவை இல்லாமல் பேசுவதையே உன் வேலையா போச்சு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top