அருமையான பதிவு சுசிலாஜீ
.கல்யாணம் செய்து இவ்வளவு வருசம் கழித்தும் ஷ்யாம் பேசறது கொஞ்சமும் சரியில்லை,சுபத்ரா செய்தது தப்பா இருந்தாலும் இப்போ அவனோட மனைவி,
எல்லாம் தெரிஞ்சு கல்யாணம் செஞ்சிட்டு இதென்ன பேச்சு
.
ஷ்யாம் அவள்,அந்த பொண்ணுன்னு பேசியதுக்கு,சிக்கந்தர் சரியான பதிலடி கொடுத்தான்
.
சிக்கந்தர் வந்த வருமானத்தில் பாதி கொடுக்க சொன்னதே பெரிய விஷயம்,இவனுங்க கொடுப்பாங்களா
.
இவங்க வந்திருக்கிறப்போ ஜாமூன் எதுக்கு வெளியே போகனும், ஏற்கனவே வேவு பார்க்கறானுங்க,இவ தனியா போறாளே
.