Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 22 2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

லூசாப்பா இந்த ஷ்யாம்??? எதுக்கு தேவையில்லாத பேச்செல்லாம்.......
பிள்ளைங்க இல்லையா ஷியாம் சுபத்ராக்கு???
இவன் கூட நரக வாழ்க்கை தான் போல........

சிக்கந்தர் ரொம்ப காரியக்காரனா இருக்கிற.......
கட் & ரைட் பேச்சு...... உங்கண்ணன் எப்படியெல்லாம் பிட் போடுறான்........ நீ எல்லாத்தையும் பிச்சி பிச்சி போட்டுடுறியே.......
உன் ஆளுக்கு இப்போவே வீடு பொறுப்பெல்லாம் கொடுத்தாச்சு.......
இப்போவே எவ்ளோ சப்போர்ட்......

தனியா போறாடா....... கிரிமினல்ஸ் ஆள் வச்சி ஏதாச்சும் பண்ணிட போறாங்க....... ஓடு ஓடு......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பார்றா
கல்யாணம் பேசினவுடனே ஜாமூனுக்கு சிக்கந்தர் ஜீ யிலிருந்து பாவா ஆயிட்டானே
ஹா ஹா ஹா

நம்ம சிக்கு சிக்கலில்லாமல் அண்ணனையும் சித்தப்பனையும் நல்லாவே வெட்டி விடுறான்

சுபத்ரா செய்வது சரியில்லை
பதிமூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்த நிச்சயத்தை நினைத்து இப்போ ஜாமூன் மீது பொறாமைப்படலாமா?
பழைய நினைப்பில் இப்போ மஞ்சக் குளிக்கலாமா?
தப்புதானே

போ போ சுபா போ வீட்டுக்கு போனவுடனே உன் புருஷன் ஷ்யாம் உனக்கு செமத்தியா கொடுக்கப் போறான் பாரு

தம்பி பொண்டாட்டியா வரப் போறவளை தருண் காக்கா பிடிக்கப் பார்க்கிறான்
சின்ன பொண்ணு அதுக்கு என்ன தெரியும்?

அட பேப்பயலே
சிக்குவோட காசை கொடுத்துட்டு போக வேண்டியதுதானே

செத்தப்பன் ஷ்யாம் அதுக்கும் மேலே
ஒண்ணுமே தெரியாதவன் போல ஆக்ட்டு கொடுக்கிறான்
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

சிக்கந்தர் பேச வேண்டியதை எல்லாம் கட் & ரைட்டா பேசியாச்சு... கல்யாணத்துக்கு பத்திரிக்கையும் கொடுத்தாச்சு... இனி அவங்க நடவடிக்கை என்னவா இருக்கும்???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top