Saveetha Murugesan's Siru Pookkalin Thee(yae)vae 18

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
லாட் பஜார்லயே வல்லவனை தூக்கிட்டாங்களா.........

ஆனாலும் அவனுக்கு இந்த கோபமும் ஆகாது.....வாயும் ஆகாது...... சரியான தேள் கொடுக்கு......

தூக்கிட்டாங்களா;):p... (சிவாஜி செத்துட்டாரா மாடுலேஷன்டா)

கோபம் தானே மனுஷனோட எதிரியே, அதற்கு தோதாய் நாக்கும் தேள் கொடுக்காய் வார்த்தையை வாளாய் வீசுது என்ன செய்ய...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
hi friend ,
உங்கள் சில கதைகள் படித்து இருக்கிறேன் முதலில் ஆனால் கருத்து சொல்லியதில்லை .......இப்பொது இதை தொடர்ந்து வருகிறேன்
ஆண்கள் செய்யும் மிக பெரி தவறை சுட்டிக்காட்டியுள்ளீர்கள் குடும்பத்தில் இது போன்ற செய்கையே மனவிரிசல்களுக்கு காரணமாய் அமைந்துவிடுகிறது உங்க எழுத்து நடையும் அதை அழகா படம் பிடித்து காட்டியிருக்கு
கூட்டு குடும்பத்திற்கு உள்ள வேல்யூவையும் சொல்லி இருக்கீங்க இது போன்ற பிரச்னைக்கு அங்கேயும் பல வழிகளில் பிரச்னை எழும் விரிசல்கள் வர ....................இருந்தும் நன்மை தீமை எல்லவற்றிலும் வரத்தான் செய்யும் இரவு பகல் போல்
கவனக்குறைவு மனிதனக்கு ஏற்படும் சாதரண நிகழ்வு எப்போது ஒரே மாதிரி இருக்க முடியுமா ....பூவர் கப்புள்
நல்ல புரிதல் இருக்கு உங்கள் எழுத்தில் நடையில் சில நிஜ நிகழ்வுகள் கற்பனையின் சாயலில்

நன்றி மலர்... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்பா... நிஜ நிகழ்வுகளை கற்பனையா எழுதி இருக்கேன் அது உண்மை தான்... நாம பார்த்து கேட்டுன்னு நிறைய விஷயங்கள் மனதை பாதித்திருக்கும் அதோட சில ஆதங்கம், சில்லென்ற இனிமையான நினைவுகள், சில கற்பனைகள் எல்லாமே சேர்த்து தான் எழுதறோம்... நன்றி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top