Saveetha Murugesan's Siru Pookkalin Thee(yae)vae 18

Advertisement

malar02

Well-Known Member
hi friend ,
உங்கள் சில கதைகள் படித்து இருக்கிறேன் முதலில் ஆனால் கருத்து சொல்லியதில்லை .......இப்பொது இதை தொடர்ந்து வருகிறேன்
ஆண்கள் செய்யும் மிக பெரி தவறை சுட்டிக்காட்டியுள்ளீர்கள் குடும்பத்தில் இது போன்ற செய்கையே மனவிரிசல்களுக்கு காரணமாய் அமைந்துவிடுகிறது உங்க எழுத்து நடையும் அதை அழகா படம் பிடித்து காட்டியிருக்கு
கூட்டு குடும்பத்திற்கு உள்ள வேல்யூவையும் சொல்லி இருக்கீங்க இது போன்ற பிரச்னைக்கு அங்கேயும் பல வழிகளில் பிரச்னை எழும் விரிசல்கள் வர ....................இருந்தும் நன்மை தீமை எல்லவற்றிலும் வரத்தான் செய்யும் இரவு பகல் போல்
கவனக்குறைவு மனிதனக்கு ஏற்படும் சாதரண நிகழ்வு எப்போது ஒரே மாதிரி இருக்க முடியுமா ....பூவர் கப்புள்
நல்ல புரிதல் இருக்கு உங்கள் எழுத்தில் நடையில் சில நிஜ நிகழ்வுகள் கற்பனையின் சாயலில்
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அடக்கடவுளே?
வீணாப்போன கோபத்தாலே,
பொஞ்சாதியை பிரிஞ்சுட்டியே,
வல்லவராயா?
வாய் இருக்கு-ன்னு,
என்ன வேணா பேசிடுவியா,
பவள் டியர்?

கோபம் தானே அக்கா சத்ரு, ஆனா அது தான் அவனை அவகிட்ட இருந்து பிரிச்சுதான்னு தெரியலையே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top