Saveetha Murugesan's Siru Pookkaalin Theeyaevae 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வல்லவரையன்,
ரொம்பவே பாவம் பா
யார் மீது தவறு-ன்னு
தெரியலை
மொத்தத்தில், வதனாவும்,
வல்லவரையனும்,
இரண்டு பேருமே
நிம்மதி இல்லாமல்
தவிக்கிறார்கள்,
சவீதா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
தன்னோட குழந்தையையே கடத்திட்டோமே-ன்னு,
தான் செய்த தப்பை,
நினைத்து வருந்தும் வல்லவரையனைப்
பார்க்கும் பொழுது
பாவமா இருக்கு,
சவீதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
தான் செய்த தப்பை
நினைத்து வருந்தும் வல்லவரையனைப்
பார்க்கும் பொழுது,
சுகுணாவிடம் மன்னிப்பு
கேட்கும் பொழுது,
பிரியாவின் போட்டோ
ஆல்பத்தை தானே
வைச்சுக்கட்டுமா-ன்னு,
வல்லவரையன்,
சுகுணாவிடம் கேட்கும்
பொழுது, எனக்கு
அழுகையா வருது,
சவீதா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top