Saveetha Murugesan's Siru Pookkaalin Theeyaevae 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இன்னும் என்னப்பா,
வல்லவனுக்கு
சென்னையில்
பிரச்சனைகளும்
போராட்டங்களும்
வரிசை கட்டி நிக்குதா?
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம் பா,
சவீதா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
அப்பவே செத்திருக்கணும்-னு
வல்லவரையன்
சொல்லுறானே!
அப்போ, இவனுக்கு
பெரிய விபத்து ஏதாவது
நடந்ததா, சவீதா டியர்?
 
Last edited:

aravin22

Well-Known Member
Hi mam

வல்லவராயனுக்கு இன்னும் போராட்டம் இருக்கின்றதா,ஆனாலும் தைரியமாக எதிர்கொள்வாரென்று நினைக்கிறேன்,அதுதான் அன்றய எதிரி இன்று நண்பனாகிவிட்டாரே.

நன்றி
 

Devi29

Well-Known Member
மிக அருமையான பதிவு சிஸ்:)வதனா, பிள்ளையை தூக்கி சென்றால் சுகுணாவிற்கும் வேதனை தரும் என்பதை மறந்து விட்டாளா? காயம் பட்ட நெஞ்சம் வல்லவாவிற்கு, அதனால் சுகுணாவை புரிந்து கொள்கிறான் . சூப்பர் .:)ராம்& வல்லவா நண்பர்கள் ஆயிட்டாங்க நன்று:);):)
வாழ்க்கையே போர்க்களம் ,வாழ்ந்து தான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம் போர்கள் தான் மாறுமா? from (வேடன் திரைப்படம் ) suits your last lines sis. these lines are my favourite too.........:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top