priya durai
Well-Known Member
sooooooooo cute finishing
ஹாய் மல்லிகா அக்கா...
உங்களின் சத்தமின்றி முத்தமிடு கதை படித்தேன். அதை பற்றி எனக்கு தோன்றிய சில வார்த்தைகள் (கருத்துக்கள்) சில வரிகளில்...
இந்த கதையில் என்னை மிகவும் கவர்ந்தது எதார்த்தமான இன்றைய வாழ்க்கையை சுட்டியிருப்பது தான்.. நிறைய பேரின் வாழ்க்கை இந்த மாதிரி இருக்கிறது அதை நீங்கள் உங்கள் பாணியில் சுவாரசியமாக கொடுத்திருக்கிறீர்கள்.
மனைவிக்கு புகுந்த வீட்டில் மற்றும் சமுதாயத்தில் மரியாதை கிடைப்பது கணவன் எப்படி மனைவியை நடத்துறானோ அதை பொறுத்து தான் (நான் சில இடங்களில் எங்கள் உறவுகளில் பார்த்துருக்கேன்) அப்படிங்கிற கருத்தை மிக ஆழமாக சொல்லிருக்கீங்க..
எதுவும் மிகையாய் இல்லை காதலாகட்டும் ரொமான்ஸ் ஆகட்டும் தேவையான இடங்களில் தேவை படும் அளவில்... ரொம்ப எதார்த்தமா இருந்தது...
திரு - சராசரி ஆண்மகன், காதலியை விட்டு வேறொரு பெண்ணை மணந்தாலும், காதலியை நினைத்து மனைவியை துன்பப்படுத்தாமல், அவளை ஒதுக்காமல் ஆவலுடன் இயல்பான திருமண வாழ்க்கையை வாழ்வது (காதலி இவனை மறக்கணும்னு பண்ணுனாலும் இயல்பா இருந்தது), 13 வருடங்கள் அவளுடன் பேசாமல் இருந்தவன் மகளுக்கு என்றவுடன் கோபம் கொள்வது, மனைவியுடன் பேசுவது, அவளின் எதிர்பார்ப்பு புரிந்து அரவணைப்பது he scored.. இவன் மாறியவுடன் அவளும் மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்று சராசரி ஆண்...
கோபத்தில் இருக்கும் வேகம் காதலிலும் இருந்தது சூப்பர்.. ஒரே பார்வையில் மனைவியின் மாற்றத்தை கண்டுபிடிப்பது எல்லா lovers தோத்துடுவாங்க... அந்த இடம் ரொம்ப பிடிச்சது, தாய், தங்கை உறவுகள் ஏன் அவளுக்கே தெரியாத விஷயத்தை ஒரே பார்வையில் கண்டுபிடிப்பது simply சுபெர்ப். எனக்கு அது எவ்வளவு காதல்னு தான் தோணுச்சு.. சும்மா i love you சொல்றது மட்டும் தான் காதல் இல்லை அமைதியாகவும் வெளிப்படுத்த முடியும்னு கட்டிருக்கீங்க.. maximum ஆண்கள் அப்படித்தான்.. சிறு சிறு அன்பான அக்கறையான செயல்கள் ஏன் சில சமயம் கோபத்தில் கூட வெளிப்படும்... உங்களின் திரு அந்த வகை...
துளசி - பெயரே சுபெர்ப்.. அவளும் சூப்பரோ சூப்பர்.. எவ்வளவு மென்மை, பொறுமை, ஒரு பொண்ணுக்கு இவ்வளவு பொறுமை சாத்தியமா தெரியல பட் படிச்சதும் இனி இப்படி பொறுமையா இருக்கணும்னு தோணுனது உண்மை (I'm trying). அவனின் கண்பார்த்து தேவைகளை புரிந்து செய்வது, அவளுக்கு தேவையானதை பெறுவது மகளுக்காக மட்டுமே பேசுவது, மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் உண்மைதான்.. திருக்கு அப்படி ஒரு வரம் துளசி மூலமா கொடுத்துருக்கீங்க சூப்பர் அக்கா..... உறவுகளை இவ்வளவு அனுசரித்து போக முடியுமா? பட் அவளையும் கோப பட வைத்த புண்ணிய ஆத்மாக்கள் பற்றி பேசவே விரும்பல.. பேசிக்கவே பேசிக்காத கணவனிடம் இனி அவருக்கு பணம் கொடுக்க கூடாது என்று சொல்வதும், அதை திரு செய்வதும் சுபெர்ப்.. திருவின் மேல் கோபப்பட்டு தாய் வீடு சென்றாலும் வருவானா என்று ஏங்குவது(அவனும் தான்), அவள் பெயரில் இடம் வாங்கும்போது வேண்டாம் என்பது, மகளின் மேல் வைத்த பாசம் ரொம்ப ரொம்ப பிடிச்சது துளசியை...
மீனா - உண்மையில் அருமையான மகள், வயதுக்கு மீறிய அக்கறை தாயின் மீது, தாயின் தாய்மை புரிந்து அனுசரித்து போவது, எப்பொழுதும் தாயின் அருகாமை வேண்டும் என்பது, தாயை வரவைப்பதற்காக அவள் செய்யும் செயல்கள், தந்தையிடம் அடிப்பீங்களா அடிங்க சொல்வது, கோபம் இருந்தாலும் அவன் சொல்லை தட்டாது செய்வது என்று கதை முழுவதும் ஒருவித இலகுத்தன்மை இவளால்...
அவ்வளவு கோபக்கார திருவையே அசடு வழிய வச்சுடீங்களே அக்கா, மீனாவை தனி ரூமில் தூங்க சொல்லும்போது ஹா ஹா ஹா ..சுபேர்ல. என் பொண்டாட்டி கோபப்பட்டுட்டானு சந்தோச பட்டவன் இவன்தான்(என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா மாதிரி)....
துளசியின் பேமிலி - அருமை மகளுக்காக சகோதரிக்காக பொறுத்துப்போகும் சராசரி குடும்பம் பட் அது தான் துளசிக்கு நிம்மதி குடுத்தது..
திருவின் பேமிலி - அப்பா சராசரி அப்பாவை யோசித்தாலும் மகனின் நலனுக்காக மட்டுமே, மருமகளின் மீது மரியாதை, பேத்தியின் மீது பாசம், தங்கைகளின் மீது பாசம் இருந்தாலும் மகன் மருமகளுக்கு பேசுவது நல்ல தந்தை.. அம்மா எப்படி இருந்தவர் இப்படி மாறிட்டார்(துளசி மீது வரும் பாசம்), ராதிகா தங்கைனு நிரூபிச்சிட்ட...
Thanks akka for such a lovely, practical, sweet story... Wonder how many types of kisses u have described, superb... Thulasi is my favorite heroine now, she scored with her calm n polite nature...
சூப்பரா சொல்லி இருக்கீங்க, ரூபி...ஹாய் மல்லிகா அக்கா...
உங்களின் சத்தமின்றி முத்தமிடு கதை படித்தேன். அதை பற்றி எனக்கு தோன்றிய சில வார்த்தைகள் (கருத்துக்கள்) சில வரிகளில்...
இந்த கதையில் என்னை மிகவும் கவர்ந்தது எதார்த்தமான இன்றைய வாழ்க்கையை சுட்டியிருப்பது தான்.. நிறைய பேரின் வாழ்க்கை இந்த மாதிரி இருக்கிறது அதை நீங்கள் உங்கள் பாணியில் சுவாரசியமாக கொடுத்திருக்கிறீர்கள்.
மனைவிக்கு புகுந்த வீட்டில் மற்றும் சமுதாயத்தில் மரியாதை கிடைப்பது கணவன் எப்படி மனைவியை நடத்துறானோ அதை பொறுத்து தான் (நான் சில இடங்களில் எங்கள் உறவுகளில் பார்த்துருக்கேன்) அப்படிங்கிற கருத்தை மிக ஆழமாக சொல்லிருக்கீங்க..
எதுவும் மிகையாய் இல்லை காதலாகட்டும் ரொமான்ஸ் ஆகட்டும் தேவையான இடங்களில் தேவை படும் அளவில்... ரொம்ப எதார்த்தமா இருந்தது...
திரு - சராசரி ஆண்மகன், காதலியை விட்டு வேறொரு பெண்ணை மணந்தாலும், காதலியை நினைத்து மனைவியை துன்பப்படுத்தாமல், அவளை ஒதுக்காமல் ஆவலுடன் இயல்பான திருமண வாழ்க்கையை வாழ்வது (காதலி இவனை மறக்கணும்னு பண்ணுனாலும் இயல்பா இருந்தது), 13 வருடங்கள் அவளுடன் பேசாமல் இருந்தவன் மகளுக்கு என்றவுடன் கோபம் கொள்வது, மனைவியுடன் பேசுவது, அவளின் எதிர்பார்ப்பு புரிந்து அரவணைப்பது he scored.. இவன் மாறியவுடன் அவளும் மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்று சராசரி ஆண்...
கோபத்தில் இருக்கும் வேகம் காதலிலும் இருந்தது சூப்பர்.. ஒரே பார்வையில் மனைவியின் மாற்றத்தை கண்டுபிடிப்பது எல்லா lovers தோத்துடுவாங்க... அந்த இடம் ரொம்ப பிடிச்சது, தாய், தங்கை உறவுகள் ஏன் அவளுக்கே தெரியாத விஷயத்தை ஒரே பார்வையில் கண்டுபிடிப்பது simply சுபெர்ப். எனக்கு அது எவ்வளவு காதல்னு தான் தோணுச்சு.. சும்மா i love you சொல்றது மட்டும் தான் காதல் இல்லை அமைதியாகவும் வெளிப்படுத்த முடியும்னு கட்டிருக்கீங்க.. maximum ஆண்கள் அப்படித்தான்.. சிறு சிறு அன்பான அக்கறையான செயல்கள் ஏன் சில சமயம் கோபத்தில் கூட வெளிப்படும்... உங்களின் திரு அந்த வகை...
துளசி - பெயரே சுபெர்ப்.. அவளும் சூப்பரோ சூப்பர்.. எவ்வளவு மென்மை, பொறுமை, ஒரு பொண்ணுக்கு இவ்வளவு பொறுமை சாத்தியமா தெரியல பட் படிச்சதும் இனி இப்படி பொறுமையா இருக்கணும்னு தோணுனது உண்மை (I'm trying). அவனின் கண்பார்த்து தேவைகளை புரிந்து செய்வது, அவளுக்கு தேவையானதை பெறுவது மகளுக்காக மட்டுமே பேசுவது, மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் உண்மைதான்.. திருக்கு அப்படி ஒரு வரம் துளசி மூலமா கொடுத்துருக்கீங்க சூப்பர் அக்கா..... உறவுகளை இவ்வளவு அனுசரித்து போக முடியுமா? பட் அவளையும் கோப பட வைத்த புண்ணிய ஆத்மாக்கள் பற்றி பேசவே விரும்பல.. பேசிக்கவே பேசிக்காத கணவனிடம் இனி அவருக்கு பணம் கொடுக்க கூடாது என்று சொல்வதும், அதை திரு செய்வதும் சுபெர்ப்.. திருவின் மேல் கோபப்பட்டு தாய் வீடு சென்றாலும் வருவானா என்று ஏங்குவது(அவனும் தான்), அவள் பெயரில் இடம் வாங்கும்போது வேண்டாம் என்பது, மகளின் மேல் வைத்த பாசம் ரொம்ப ரொம்ப பிடிச்சது துளசியை...
மீனா - உண்மையில் அருமையான மகள், வயதுக்கு மீறிய அக்கறை தாயின் மீது, தாயின் தாய்மை புரிந்து அனுசரித்து போவது, எப்பொழுதும் தாயின் அருகாமை வேண்டும் என்பது, தாயை வரவைப்பதற்காக அவள் செய்யும் செயல்கள், தந்தையிடம் அடிப்பீங்களா அடிங்க சொல்வது, கோபம் இருந்தாலும் அவன் சொல்லை தட்டாது செய்வது என்று கதை முழுவதும் ஒருவித இலகுத்தன்மை இவளால்...
அவ்வளவு கோபக்கார திருவையே அசடு வழிய வச்சுடீங்களே அக்கா, மீனாவை தனி ரூமில் தூங்க சொல்லும்போது ஹா ஹா ஹா ..சுபேர்ல. என் பொண்டாட்டி கோபப்பட்டுட்டானு சந்தோச பட்டவன் இவன்தான்(என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா மாதிரி)....
துளசியின் பேமிலி - அருமை மகளுக்காக சகோதரிக்காக பொறுத்துப்போகும் சராசரி குடும்பம் பட் அது தான் துளசிக்கு நிம்மதி குடுத்தது..
திருவின் பேமிலி - அப்பா சராசரி அப்பாவை யோசித்தாலும் மகனின் நலனுக்காக மட்டுமே, மருமகளின் மீது மரியாதை, பேத்தியின் மீது பாசம், தங்கைகளின் மீது பாசம் இருந்தாலும் மகன் மருமகளுக்கு பேசுவது நல்ல தந்தை.. அம்மா எப்படி இருந்தவர் இப்படி மாறிட்டார்(துளசி மீது வரும் பாசம்), ராதிகா தங்கைனு நிரூபிச்சிட்ட...
Thanks akka for such a lovely, practical, sweet story... Wonder how many types of kisses u have described, superb... Thulasi is my favorite heroine now, she scored with her calm n polite nature...
Nice story mam na ippo than unga story padikiren unga style remba nalla irukku.....Thankyou very much for the wonderful support and encouragement friends.
Atlast i completed, hope to be back again with Emai Aalum Niranthara
Thankyouuuuuuuuu
Saththamindri Muthamidu nnu title vechathaala, konjam niraiya muththangal kathaiyila,
ha ha
Saththamindri Muththamidu Final 3
Nice story mam na ippo than unga story padikiren unga style remba nalla irukku.....