Dr. மீரா..... Dr. ஆனந்த் கதையை அதான் கல்யாணத்தை முடிச்சிடலாமே.....துளசி தங்கை பேரு மீரா....
இதுவரை என்ன நினைத்து இப்படி இருந்தாள்ன்னு தெரியல.....அது இப்போ தான் ஜோ ...
13 வருஷமா அப்படி நினைக்கலையே .....பதினாறு வயசுல இப்படி நினைச்சு கல்யாணம் பண்ணி இருக்கலாம் ...இதனை வருஷத்துல அவனுக்கு தன்னை பிடிக்கணும் ....இப்படி இருக்கானே ஏன்னு கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லையா .....
இவன் கோபத்தை அவள் சமாதானப்படுத்தும்படி ஆகுமோ????கோபம் வந்தா தான் மனசுல இருக்கிறது எல்லாம் வெளி வரும் ...நல்லதோ கெட்டதோ ....
மல்லி மேம் novels ல ரொம்ப....தெளிவா ...இருக்கீங்க JoDr. மீரா..... Dr. ஆனந்த் கதையை அதான் கல்யாணத்தை முடிச்சிடலாமே.....
இப்படி சொல்லி சொல்லி தான் ஏமாத்துவாங்க .... விடுவோமோ நாம...
ஒரு நிமிஷம் என்னை பாருங்க , உலகத்துல இருக்கீங்களா அப்படினு கேட்டு பதில் வாங்காம விட்டுடுவோமா ....
எப்படி இப்புடி correct ah situation பாட்டா போட்டு thakareenga Jo mamதப்பையும் செய்துட்டு இந்த திருவுக்கு தான் என்ன கோபம்...........
எப்போடா துளசி கிட்ட கேட்கப்போற??????
பொன் மானே கோபம் ஏனோ
காதல் பால்குடம் கள்ளாய்ப் போனது
ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது
பூக்கள் மோதினால் காயம் நேருமா
தென்றல் கிள்ளினால் ரோஜா தாங்குமா
காவல் காத்தவன் கைதியாய் நிற்கிறேன் வா
ஊடல் என்பது காதலின் கௌரவம் போ
ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல் கோபம் கொள்வதா
ஆண்கள்... எல்லாம்... பொய்யின் வம்சம்
கோபம்... கூட... அன்பின் அம்சம்
நாணம் வந்தால் ஊடல் போகும் ஓஹோ...
உந்தன் கண்களில் என்னையே பார்கிறேன் வா
ரெண்டு பௌர்ணமி கண்களில் பார்கிறேன் வா
உன்னை பார்ததும் எந்தன் பெண்மைதான் கண்ணை திறந்ததே
கண்ணே... மேலும்... காதல்... பேசு
நேரம்... பார்த்து... நீயும்... பேசு
பார்வை பூவை நெஞ்சில் வீசு..........
Typical Gents behavior....நேரிக்கு நேர் பார்க்க மாட்டான் ஆனா துளசி இல்லாமலும் இருக்க மாட்டான் இது என்னப்பா நியாயம்