aravin22
Well-Known Member
Hi mam
என்ன மனிதன் திரு,தன்உறவினர் பட்டாளம் தன்மகள் எல்லோரும் உணவு உண்டுவிட்டது தெரியும்,தன்னுடைய அறையில் வந்து பார்க்கும்போது தன் பெண் நித்திரை, மகளை மட்டும் பார்க்க தெரிந்தவருக்கு மனைவியை பற்றிய அக்கறையில்லை, ஆனால் இன்னமும் துளசி சாப்பிடவில்லை என்று தெரியும்தானே,அதைபற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லையே,உடனேயே கிளம்பி வெளியே போயாச்சுது, தன் தம்பியை மட்டும் வீட்டிற்கு போகுமாறு ஆட்கள் மூலம் சொல்லியனுப்ப தெரிகின்றது ,கண்ணுக்கு முன்னால் நேரம்கடந்தும் உணவு உண்ணாமல் இருந்த மனைவி மட்டும் கண்ணுக்கு தெரியல்லையோ,இதில் ஒரு கன்னத்தில் அடிச்சா மறு கன்னத்தையும் துளசி காட்டிக்கொண்டு நிற்பாரென்ற கற்பனை ,அந்த கற்பனைக்கு புன்னகை வேறு,அட அது கூடப்பரவாயில்லை எல்லோர் முன்னோடியும் அடிச்சிருக்கேன் ஏன் அடித்தாய் என்று சண்டை போடாமல் இருக்காளே ,இவளுக் சூடு சுரணையில்லையா என்ற நினைப்புவேறு,பின்னாளில் துளசி தரும் அடியில் மனம் கலங்காமல் அதையெல்லாம் தூசுமாதிரி தட்டிவிட்டு ,துளசிக்குப் பின்னால் வால் பிடிக்கும்போது துளசியும் இதே வசனத்தை நினைப்பார் அப்போ தெரியும்,வாழ்க்கை ஒருவட்டம் என்று.
நன்றி
என்ன மனிதன் திரு,தன்உறவினர் பட்டாளம் தன்மகள் எல்லோரும் உணவு உண்டுவிட்டது தெரியும்,தன்னுடைய அறையில் வந்து பார்க்கும்போது தன் பெண் நித்திரை, மகளை மட்டும் பார்க்க தெரிந்தவருக்கு மனைவியை பற்றிய அக்கறையில்லை, ஆனால் இன்னமும் துளசி சாப்பிடவில்லை என்று தெரியும்தானே,அதைபற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லையே,உடனேயே கிளம்பி வெளியே போயாச்சுது, தன் தம்பியை மட்டும் வீட்டிற்கு போகுமாறு ஆட்கள் மூலம் சொல்லியனுப்ப தெரிகின்றது ,கண்ணுக்கு முன்னால் நேரம்கடந்தும் உணவு உண்ணாமல் இருந்த மனைவி மட்டும் கண்ணுக்கு தெரியல்லையோ,இதில் ஒரு கன்னத்தில் அடிச்சா மறு கன்னத்தையும் துளசி காட்டிக்கொண்டு நிற்பாரென்ற கற்பனை ,அந்த கற்பனைக்கு புன்னகை வேறு,அட அது கூடப்பரவாயில்லை எல்லோர் முன்னோடியும் அடிச்சிருக்கேன் ஏன் அடித்தாய் என்று சண்டை போடாமல் இருக்காளே ,இவளுக் சூடு சுரணையில்லையா என்ற நினைப்புவேறு,பின்னாளில் துளசி தரும் அடியில் மனம் கலங்காமல் அதையெல்லாம் தூசுமாதிரி தட்டிவிட்டு ,துளசிக்குப் பின்னால் வால் பிடிக்கும்போது துளசியும் இதே வசனத்தை நினைப்பார் அப்போ தெரியும்,வாழ்க்கை ஒருவட்டம் என்று.
நன்றி