Saththamindri Muththamidu 4

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
செம..செம..
திரு, துளசி விசயத்தில் தலையிட்டு காமெடி பீஸ் ஆயிடாதீங்க சித்தப்பன்களா...
உங்களுக்கெல்லாம் காசு கொடுப்பவன்...என் கையில் என்று சொல்லாமல் சொன்ன ...பர்ஸ் சீன் செம..செம..மல்லி
ராதா ..நீ இன்னும் திருந்தல...உனக்கு இருக்கு ....
அகிலாண்டேஸ்வரி ...எப்ப பெயருக்கு ஏற்ற மாதிரி மாறுவீங்க..
யாருமே துளசி சாப்பிட சொல்லல...திரு கூட...அங்கே பிடிக்கல திருவை...
நான் விரும்பியதை செய்றேன்...கெத்து ..மாஸ்..
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:)
அப்பாடா பெரிய சண்டை முடிஞ்சிருக்கு. .
துளசி வீட்டு மருமகளா அழகா தன் கடமையை செய்து...
திரு கிட்டயும் சித்தப்பா பற்றி பேசியது..
அக்மார்க் நல்ல பெண் என்ற உணர்வு வந்துடுச்சி...
திரு காதல் தான் முரண்...
இன்னுமா ...
முன்னாள் காதலி வருவாளா?????
காதல் அதுவும் வசதியான கணவன். .வேறு பெண் மனதில் இருப்பது தெரிந்தும் துளசியால் சிறு சுணக்கம் கூட இல்லாமல் எப்படி வாழ முடியுது...
அவளுடைய ஏழ்மை தான் காரணமா?????
பொறுமை ரொம்பபபபபபப தான்.
அடுத்த நகர்வு எப்படி இருக்கும். ..
குடும்ப அரசியல் போதும்;)
நன்றி சிஸ்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top