Joher
Well-Known Member
கேட்டு தானே வாங்குனாங்க....அப்படி சொல்ல முடியுமா .... பொண்ணுக்கு இனி சொத்தில் பங்கு இல்லை அப்படினு வேணா சொல்லிடலாம் ..... எப்படியும் பணம் வரபோறது இல்லை .....
அப்புறம் என்ன.....
கடன் அன்பை முறிக்கும்.... அதுவும் உறவுகளுக்குள்......