Santhathil Paadaatha Kavithai 8

Advertisement

sameera.alima

Well-Known Member
விடிந்ததும் கனவுகள் முடிந்ததோ
கனவுகளின் தாக்கம் கண்ணீராய்
வெளிந்ததா!!!

கனவில் பணியினை மறக்கவில்லை
தாயை கரைத்தே
பணியில் இணைந்து
முகம் காட்ட தொடங்கினாள்.

அகம் எல்லாம் அவனது சிந்தனையும்..
சிந்தித்தவனோ அவள் காதலை
சொல்ல கூட தகுதி இல்லாது போனது
போல் வருத்தம் கொண்டான்...

தவறென தோன்றாதவை மனதில்
உறுத்த
தன்னிடத்தில் அதை சரி செய்ய முயலும்
இன்றைய நாயகன்..
Semaaa
 

ThangaMalar

Well-Known Member
விடிந்ததும் கனவுகள் முடிந்ததோ
கனவுகளின் தாக்கம் கண்ணீராய்
வெளிந்ததா!!!

கனவில் பணியினை மறக்கவில்லை
தாயை கரைத்தே
பணியில் இணைந்து
முகம் காட்ட தொடங்கினாள்.

அகம் எல்லாம் அவனது சிந்தனையும்..
சிந்தித்தவனோ அவள் காதலை
சொல்ல கூட தகுதி இல்லாது போனது
போல் வருத்தம் கொண்டான்...

தவறென தோன்றாதவை மனதில்
உறுத்த
தன்னிடத்தில் அதை சரி செய்ய முயலும்
இன்றைய நாயகன்..
சூப்பர் பாத்திமா..
 

aravin22

Well-Known Member
Hi mam

கெட்டதிலும் ஒரு நல்லது ,கிருஷ்ணா தன் சொந்தக்காலில் நிற்கணும் என்று நினைக்கின்றார்,காவ்யாவின் கோபத்தில் ஒருநபர் திருந்துகின்றார்,எப்போது கிருஷ்ணா அப்பா திருந்துவது,லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் பிழையான விடயம்.

நன்றி
 

rathippria

Well-Known Member
போன் எடுத்து பேசாதது...என்னனு கேட்டால் என்ன....
.ஏன் அப்புறம் ஓடி ஓடி உதவினான்....
Yen kekanum enna nu....ippavum athe Krishna thaane....yen uthavi senja na coz he noes her since young n piditham irunthathu....the moment he noes wat she tinks abt him tat dissappointed him...athaan avan pesale....
 

ThangaMalar

Well-Known Member
Yen kekanum enna nu....ippavum athe Krishna thaane....yen uthavi senja na coz he noes her since young n piditham irunthathu....the moment he noes wat she tinks abt him tat dissappointed him...athaan avan pesale....
ஆமா.. குறைகளோட ஏத்துக்கறதும், அந்த குறைகளை திருத்தறதும் தானே லவ்..

உன் சட்டை கோணலா இருக்கு.... அதனால உன்னை லவ் பண்ணாலும் சொல்ல மாட்டேன்...
இது எந்த ஊர் நியாயம்..

டூ பேட் காவ்யா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top