Sangeetha Jaathi Mullai 6

Advertisement

srimathigopalan

New Member
ஹாய் மல்லி பதிவுகள் அனைத்தும் அருமை ........பணப் பிரச்சனை... ஈஸ்வர் அவனின் மனிநிலை .........அவ்வளவு பிரச்சனையிலும் வர்ஷினியால் தடுமாறும் அவனின் மனது ..........அனைத்தும் நன்றாக இருந்தது .நன்றி பதிவிற்கு .
 

ThangaMalar

Well-Known Member
பார்வை மாற்றங்கள்
எப்போதும் பரிமாற்றங்கள் ஆவதில்லை..

அபாரம், மல்லிகா..
அதோடு இவன் பார்வை மாற்றம் யாருக்கு தெரிஞ்சாலும் இவன் கதி?..
 

ThangaMalar

Well-Known Member
மல்லி இந்த எபி எழுதும்போது கதையை வேறுவிதமாக கொண்டு போக நினைத்திருப்பாங்களோ..

ஐஸ் வர்ஷி ய பார்க்கலையே ன்னு பின்னாடி வருத்தப்படுவா...
அப்படி எதும் நடக்கல தானே..
வர்ஷியால தான் ஐஸ்க்கு வாழ்க்கையே கிடைச்சது..

தாஸ் முதலாளிக்கு முதலாளி என்று சொன்னதால, விஸ்வா misuse பண்ணலையே...
அவனுக்கும் பாஸ் ஆக தானே அவள வச்சிருந்தான்...
 

ThangaMalar

Well-Known Member
மன்னர்கள் காலத்துல, வீரர்கள் தன் குதிரைய யாருக்கும் கொடுக்க மாட்டாங்களாம்...
விஸ்வேஷ்வரன் வீர பரம்பரையில வந்தவரோ...

காரை தங்கைக்கு கூட கொடுக்க மாட்டானாம்...
வர்ஷிக்கு கொடுக்குறான், இரண்டு முறை.
ஐஸ்ட்ட இருந்து வர்ஷிக்கு மாற போறானா..
 

Sundaramuma

Well-Known Member
மன்னர்கள் காலத்துல, வீரர்கள் தன் குதிரைய யாருக்கும் கொடுக்க மாட்டாங்களாம்...
விஸ்வேஷ்வரன் வீர பரம்பரையில வந்தவரோ...

காரை தங்கைக்கு கூட கொடுக்க மாட்டானாம்...
வர்ஷிக்கு கொடுக்குறான், இரண்டு முறை.
ஐஸ்ட்ட இருந்து வர்ஷிக்கு மாற போறானா..
:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top