Salasalakkum Maniyosai - final

Advertisement

RajiChele

Well-Known Member
Super story sis with wonderful characters!!! Kanmani is such a darling:love::love: Love & understanding between karthik &his kingimangini is sema!!!  over all a really super family novel!!! :love::love::love:

Semaya story solirukinga akka... I love the way you have narrated!!! Waiting for your next stories!!! Especially ashmi darling;);):p:p
 

Lakshmimurugan

Well-Known Member
அருமையான கிராமத்து மனிதர்களுடன் , அவர் அவர் குணத்துடன் அருமையாக இருந்தது கதை.
 

malar02

Well-Known Member
Review FB போட்டால் தான் பார்கிறாங்க இவ்வ்ளவு மெக்கெட்டு கதையெழுத்தி முடித்து பீட் பேக் என்னனு பார்க்க விழைவதில்லை
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
Review FB போட்டால் தான் பார்கிறாங்க இவ்வ்ளவு மெக்கெட்டு கதையெழுத்தி முடித்து பீட் பேக் என்னனு பார்க்க விழைவதில்லை

ஹாய் மலர் @malar02 :)

தவறா நினைக்க வேண்டாம். நான் இன்னைக்கு தான் லேப்டாப் எடுத்தேன். ரெண்டு நாளா வீட்ல கெஸ்ட். அதனால் தான் யாருக்குமே ரிப்ளே பண்ண முடியலை.

அதுக்குள்ள இப்படி ஒரு கமென்ட். இட்ஸ் ஓகே. :)

நான் யாரோட கமெண்டையும் பார்க்காமல் கடந்து போகவே மாட்டேன். சின்னதா ஒரு ஸ்மைலி வந்தாலே பெரியளவுல சந்தொஷப்பட்டுடுவேன் நான். உங்க கமென்ட் எனக்கு எத்தகைய தாக்கத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது தெரியுமா? :)

எழுத்தாளரா என்னை உணரவைக்கிறது இதுமாதிரியான விமர்சனங்களும் கருத்துக்களும் தான். அதை எப்படி நான் பார்க்காமல் கவனிக்காமல் இருப்பேன்?
 
Last edited:

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

கிங்கிணியின் சலசல பேச்சு இனி கிடையாது :cry:
கார்த்திக் நீ ரொம்ப பாவம்.....
மத்தளம் மாதிரி.....
உங்கம்மாவையெல்லாம் திருத்த முடியாது......
So உன் பொண்டாட்டி அவ வழியில் போகட்டும்....
இல்லைனா உனக்கு தான் கஷ்டம்......

கிராமத்து ஆட்கள்..... அருமையான மனிதர்கள்......
தனியே இருந்தும் திருந்தாத ஜென்மங்கள் எப்போதும் திருந்துவதில்லை.....
இது இவர்களுக்கும் புரியலை......
திரும்ப திரும்ப போய் பேச்சு வாங்குறாங்க.....

உன் கூறுகெட்ட புருஷன் திரும்பவும் இந்த ஊரில் தான் குப்பை கொட்ட போரானாம் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

டாக்டருக்கு இன்னும் வலிக்காமல் ஊசி போடதெரியல :cool:
பேசாமல் கண்மணியையே உனக்கு கம்பௌண்டெர் ஆக்கிடு கார்த்திக் :p:p:p

கல்யாணமாகி கெழந்தட்டிபோச்சி :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

சூப்பர் சரண்......


கொஞ்சும் எனை கொஞ்சும் ஒரு நெஞ்சம்

கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பலகனவுகள் மலரும்
கொடி கொடியாம் பூங்கோடியாம்
மின்மினிபோல் கண்மணியாம்
உறவினில் பலஉரிமைகள் தொடரும்.....

நன்றி அக்கா :)

ஆமாம் இனி சலசலப்பு கிடையாது :)
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
யாத்தே கொஞ்சம் அந்த கோழி
ஆடு ஜீவராசிகளை நாளைக்கும் வேணுமின்னு கொஞ்சம் மிச்சம்
விட்டு வைய்ங்கப்பா
இன்னிக்கே அல்லாத்தையும் முடிக்கோணுமா?

கொஞ்சங் கூட மனசாட்சியில்லாம பேசுதியே, கிங்கிணிமங்கினி
உனிக்கித்தேன் கூறில்லே
ஒரு கொளந்தைக்கு மொட்ட
போடுங்காட்டியும் எங்க கார்த்திக் மாப்பிளேக்கு கெழடு தட்டிடுச்சா?
இரு, பேச்சி வந்து உன் வாயி
கிழிப்போ, மணி கிங்கிணிமங்கினி

நன்றி அக்கா :)

ஹா ஹா ஹா ஜீவராசிகள என்னைக்குமே மிச்சம் வைக்கிறதில்லை அக்கா :) சாமிக்குத்தம் ஆகிடும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top