கிங்கிணியின் சலசல பேச்சு இனி கிடையாது
கார்த்திக் நீ ரொம்ப பாவம்.....
மத்தளம் மாதிரி.....
உங்கம்மாவையெல்லாம் திருத்த முடியாது......
So உன் பொண்டாட்டி அவ வழியில் போகட்டும்....
இல்லைனா உனக்கு தான் கஷ்டம்......
கிராமத்து ஆட்கள்..... அருமையான மனிதர்கள்......
தனியே இருந்தும் திருந்தாத ஜென்மங்கள் எப்போதும் திருந்துவதில்லை.....
இது இவர்களுக்கும் புரியலை......
திரும்ப திரும்ப போய் பேச்சு வாங்குறாங்க.....
உன் கூறுகெட்ட புருஷன் திரும்பவும் இந்த ஊரில் தான் குப்பை கொட்ட போரானாம்
டாக்டருக்கு இன்னும் வலிக்காமல் ஊசி போடதெரியல
பேசாமல் கண்மணியையே உனக்கு கம்பௌண்டெர் ஆக்கிடு கார்த்திக்
கல்யாணமாகி கெழந்தட்டிபோச்சி
சூப்பர் சரண்......
கொஞ்சும் எனை கொஞ்சும் ஒரு நெஞ்சம்
கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பலகனவுகள் மலரும்
கொடி கொடியாம் பூங்கோடியாம்
மின்மினிபோல் கண்மணியாம்
உறவினில் பலஉரிமைகள் தொடரும்.....