Nice ending.
நன்றி விஜி
Nice ending.
Superb sis sema
நன்றி தீபாஅருமையான முடிவு
நன்றி ரேவதிNice ending
Dear sis.....மிகவும் அருமையான கதை...கிராமத்து வழக்கு மொழியை, அப்படியே எழுத்தில் கொண்டு வருவது மிக கடினம்....எழுத்து பிழை கூட இல்லாமல் அருமையாக கொடுத்து உள்ளீர்கள்.... அத்தோடு அவர்களின் பண்பு, பாசம்....மஹாதேவியின் நிலைப்பாட்டையும் அழகா சொல்லியுள்ளீர்கள்...கிண்கிணி மண்கிணி எப்போதும் கிலுக்கி கொண்டே இருக்கும்..... மிகவும் நன்றி sis...
கண்மணிய இனி பாக்க முடியாதா
இருக்கி போம்யா இது எல்லாம் இல்லாமல்
கார்த்திக் எந்த பந்தா காட்டாமல் ஒரு நல்ல
காதல் கணவனாக மனம் குளிர வைத்த
மாப்பிளையா அருமை
கிராமத்து மக்கள் வெள்ளந்தியா
அருமையான கதை குடுத்த
சரண்யா ஹேமாவுக்கு ஒரு ஓ போடுங்க
வேண்டாம் குலவ போடலாம்
Super novel kanmaniya romba miss pannuvom
வாவ்.. சூப்பர் ... கடைசி வரையிலும் மகாதேவியின் குணம் மாறாத போதிலும் அவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பது போல கொண்டு சென்ற விதம் அற்புதம்... கிங்கிணி கடைசிவரையிலும் டாக்டர வச்சி செஞ்சிட்ட போ... பாவம்மா அவ...
அருமையான குடும்பம் உறவுகள் சார்ந்த காதல் கதைக்கு வாழ்த்துக்கள்..
அருமையான கதை
கதைமாந்தர் இயல்பு மாறாமல் கதையை கொண்டுச்சென்று முடித்த விதம் சூப்பர்
கிங்கிணி all balls sixer
கார்த்திக் விரும்பியே டக் அவுட்
மகாதேவி கடைசி வரை காளி அவதாரம் தான்
Salasalakkum Mani osai Karthikin vazhvai kalakkalakum innisai . Kari virunthu. Kalakkal . Maha Devi point of view correct than. Certain people won't change .....athe ooruku transfera . Super Karthi . Same placela malarum ninaivukala appavum kinkangana Mani pesavitta thane .sankari ,pechi,Nattarasannmarimuthu,Krishnan arumaiyana manitharkal arumaiyana Kathai &their slangnice ending