MaryMadras
Well-Known Member
அருமையான பதிவு ரம்யா.அப்பா கட்டிக்காத்த குடும்ப ஒற்றுமையை பிரபாகர் காக்க நினைப்பது சரிதான்,அதுக்கு இவன் மட்டும் முயற்ச்சி பண்ணா போதுமா சித்தி,அத்தைக்கும் அந்த நெனப்பு இருக்கனும்.
அவ இருக்கற வீட்டுல இருக்க மாட்டேன்னு தேவி சொன்னதுக்காக மனைவியை அவ அம்மா வீட்ல விட்டுட்டு வந்து,போன் செய்து என்ன ஏதுன்னு கூட கேட்காதவனை நம்பி வர தயாரா இல்லன்னு பவித்ரா சொல்றது சரிதான்..
கணவன் முகத்தை பார்த்தே ஏதோ சரியில்லை என புரிந்து கொள்ளும் மனைவி,இவளை இத்தனை மாதம் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு,இப்போது கூப்பிட வந்தால் குழந்தைக்காக வந்திருப்பதாக பவித்ரா சொல்வதில் தவறில்லை.
யாழினிய வீட்ல சேத்துக்கிட்டாங்க,வரப் போக இருக்கான்னு சொன்னா என்ன அர்த்தம்,அவ
வீட்டை விட்டு ஓடிப் போயிட்டாளா.வசுந்தராவின் குணத்தை பிரபா இன்னும் புரிந்து கொள்ளவில்லையா.வீட்டு நிலமை சரியாகட்டும் என நினைத்ததாக பிரபா சொல்வது போல வீட்டில் என்ன பிரச்சனை.
அவ இருக்கற வீட்டுல இருக்க மாட்டேன்னு தேவி சொன்னதுக்காக மனைவியை அவ அம்மா வீட்ல விட்டுட்டு வந்து,போன் செய்து என்ன ஏதுன்னு கூட கேட்காதவனை நம்பி வர தயாரா இல்லன்னு பவித்ரா சொல்றது சரிதான்..
கணவன் முகத்தை பார்த்தே ஏதோ சரியில்லை என புரிந்து கொள்ளும் மனைவி,இவளை இத்தனை மாதம் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு,இப்போது கூப்பிட வந்தால் குழந்தைக்காக வந்திருப்பதாக பவித்ரா சொல்வதில் தவறில்லை.
யாழினிய வீட்ல சேத்துக்கிட்டாங்க,வரப் போக இருக்கான்னு சொன்னா என்ன அர்த்தம்,அவ
வீட்டை விட்டு ஓடிப் போயிட்டாளா.வசுந்தராவின் குணத்தை பிரபா இன்னும் புரிந்து கொள்ளவில்லையா.வீட்டு நிலமை சரியாகட்டும் என நினைத்ததாக பிரபா சொல்வது போல வீட்டில் என்ன பிரச்சனை.
Last edited: