Ramya Rajan's SN 5

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.அப்பா கட்டிக்காத்த குடும்ப ஒற்றுமையை பிரபாகர் காக்க நினைப்பது சரிதான்,அதுக்கு இவன் மட்டும் முயற்ச்சி பண்ணா போதுமா சித்தி,அத்தைக்கும் அந்த நெனப்பு இருக்கனும்:unsure::unsure::unsure:.

அவ இருக்கற வீட்டுல இருக்க மாட்டேன்னு தேவி சொன்னதுக்காக மனைவியை அவ அம்மா வீட்ல விட்டுட்டு வந்து,போன் செய்து என்ன ஏதுன்னு கூட கேட்காதவனை நம்பி வர தயாரா இல்லன்னு பவித்ரா சொல்றது சரிதான்:cautious::cautious::cautious:..

கணவன் முகத்தை பார்த்தே ஏதோ சரியில்லை என புரிந்து கொள்ளும் மனைவி,இவளை இத்தனை மாதம் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு,இப்போது கூப்பிட வந்தால் குழந்தைக்காக வந்திருப்பதாக பவித்ரா சொல்வதில் தவறில்லை:mad::mad:.

யாழினிய வீட்ல சேத்துக்கிட்டாங்க,வரப் போக இருக்கான்னு சொன்னா என்ன அர்த்தம்:rolleyes::rolleyes:,அவ
வீட்டை விட்டு ஓடிப் போயிட்டாளாo_Oo_Oo_O.வசுந்தராவின் குணத்தை பிரபா இன்னும் புரிந்து கொள்ளவில்லையா:oops::oops:.வீட்டு நிலமை சரியாகட்டும் என நினைத்ததாக பிரபா சொல்வது போல வீட்டில் என்ன பிரச்சனை:unsure::unsure:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Yazhini dhan reasona pavi pirinjadhukku
Romba mosam
Pondatti pregnant a irukkaradhai sonna kettukka kooda mudiyalai ivanellam oru manushan
Ippo kooppitta udane odi vandhudanuma
அதான் பாருங்க
புருஷன், ஆண் பிள்ளை என்ற கொலஸ்ட்ரால் ஜாஸ்தியா இருக்கு
என்ன தான் நடந்தது
யாழினி தேவி இவங்கனால
பிரச்சனயா
இந்த இரண்டு பீடைங்களும்தான் காரணமா இருக்கும்
 

banumathi jayaraman

Well-Known Member
:love::love::love:

வீட்டுக்காரன் முகம் சரியில்லைனது முகத்தை பார்த்தே புரிஞ்சுக்குறா பொண்டாட்டி.......
ஆனால் அவ என்ன சொல்லவந்தான்னு கூட கேட்காமல் கொண்டு விட்டுட்டு போயிருக்கான்.......
இதான் பல வீடுகளில் நடக்குது........

என்ன ஒரு கொடுமை வேண்டாம் னு சொல்லிவிட்டுட்டு போனவன் வீட்டுக்கு போக்கிடம் இல்லாமல் குழந்தை பொறந்ததும் வாரேன்னு சொல்றது :cry::cry::cry:

ஒரு மகளா கல்யாணம் பண்ணி போனபிறகும் பொண்ணுக்கு கல்யாணம் ஆனபிறகும் அண்ணன் பிள்ளைங்களை வாழ விடாத இந்த வசுந்தரா மாதிரி பொம்பளைங்களை என்ன சொல்ல???
குடும்பம்னா அப்படி இப்படி தான் இருக்கும்னு இவர்களையும் வீட்டுக்குள்ள சேர்த்துக்குறவங்களை சொல்லணும்........

மொத்தத்தில் பிரபாகர் சரியில்லை........
அத்தைக்காக கட்டின பொண்டாட்டியை விட்டுட்டு போவானா???
வசுந்தரா அத்தை......?
அத்தை கொஞ்சம்தான் காரணம்
ஏன் தங்கச்சியும் காரணமா இருக்கலாமில்லே
 

banumathi jayaraman

Well-Known Member
இப்போ பேசுறது அத்தை தானே.........
ஏன் தேவி சித்தியும்தானே பேசினாள்
அத்தை சொத்தை வெறும் டம்மி பீஸு
மற்றவர்கள் பின்னாடி இருந்துதான் எல்லாம் பேசுவாள்
பிரபாகரனைக் கண்டால் சூச்சி போயிடுவாள்
 

Nagaspriya

Well-Known Member
என்ன பிரச்சினை என்று தெரியாமலே பவித்ரா எட்டு மாதங்கள் கணவனை பிரிந்து இருந்தா ளா? என்ன கொடுமை இது? கணவன் போ என்றால் போகணும், வா என்றால் வரணும்.
உங்களை நம்பி நான் வர முடியாது என்று பவித்ரா சொல்வது சரிதான். பிரபாகரனுக்கு என்ன ஆச்சு? விரும்பி தானே கல்யாணம் செய்து கொண்டான்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top