Ramya Rajan's Sangeetha Swarangal 18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பெண்ணாகப் பிறந்தவர்க்கு
கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம்
இறப்பில் மறு தூக்கம்
இப்போது விட்டு விட்டால்
எப்போதும் தூக்கமில்லை
என்னரிய கண்மணியே கண்ணுறங்கு
கண்ணுறங்கு

ஆரீராரீரீ ஆரீராராரோ ஆரீஆரீராரோ
ஆரீராரீரீ ஆரீரீஆரோ ஆரீஆரீராரோ

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை
மகளே தூக்கமில்லை மகளே

நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளு
தமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம்
இல்லையடி
ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுவதே
தீராத தொல்லையடி

மாறும் கன்னி மனம் மாறும் கண்ணன்
முகம் தேடும்
ஏக்கம் வரும் போது தூக்கமென்பதேது?
தான் நினைத்த காதலனை தேற வரும்
போது தந்தை அதை மறுத்து விட்டால்
கண்ணுறக்கம் ஏது? கண்ணுறக்கம் ஏது?
மாலையிட்ட தலைவன் வந்து சேலை
தொடும் போது மங்கையரின் தேன் நிலவில்
கண்ணுறக்கம் ஏது? கண்ணுறக்கம் ஏது?

ஐயிரண்டு திங்களிலும் பிள்ளை பெறும்
போதும் அன்னையென்று வந்த பின்னும்
கண்ணுறக்கம் போகும் கண்ணுறக்கம்
போகும்
கை நடுங்கிக் கண் மறைந்து காலம்
வந்து தேடும்
காணாத தூக்கமெல்லாம் தானாக சேரும்
தானாக சேரும்
 
Last edited:

fathima.ar

Well-Known Member
பிரச்சினை பத்தி தீவிரமாக பேசுவோம் ரெண்டு நாள்ல வேற ஒன்னு பத்தி பேசுவோம்...

பிரங்சனைகளோட தீவிரம் கூட தனிபட்ட முறைல நம்மளே அனுபவிக்கும் போது தான் புரியுது..

Nice epi Ramya
 

Chittijayaram

Well-Known Member
Swetha kuzhandai azhuda Dan pal tharanum, unaku Amma Dan mamiyar, mamiyar dan Amma, buvana kanuma, Malini amna ku inga Enna velai, anda pombala pethi kitta Enna solli tholaichidho, nice update ramya dear thanks.
 

Gomathianand

Well-Known Member
Bhavana settai panna avala oru ammava thilo kandikka koodaatha arvinda ini un paadu thindattam thaan....
intha maalathi Amma ennatha saathikka inga varuthu:mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top