banumathi jayaraman
Well-Known Member
பெண்ணாகப் பிறந்தவர்க்கு
கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம்
இறப்பில் மறு தூக்கம்
இப்போது விட்டு விட்டால்
எப்போதும் தூக்கமில்லை
என்னரிய கண்மணியே கண்ணுறங்கு
கண்ணுறங்கு
ஆரீராரீரீ ஆரீராராரோ ஆரீஆரீராரோ
ஆரீராரீரீ ஆரீரீஆரோ ஆரீஆரீராரோ
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை
மகளே தூக்கமில்லை மகளே
நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளு
தமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம்
இல்லையடி
ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுவதே
தீராத தொல்லையடி
மாறும் கன்னி மனம் மாறும் கண்ணன்
முகம் தேடும்
ஏக்கம் வரும் போது தூக்கமென்பதேது?
தான் நினைத்த காதலனை தேற வரும்
போது தந்தை அதை மறுத்து விட்டால்
கண்ணுறக்கம் ஏது? கண்ணுறக்கம் ஏது?
மாலையிட்ட தலைவன் வந்து சேலை
தொடும் போது மங்கையரின் தேன் நிலவில்
கண்ணுறக்கம் ஏது? கண்ணுறக்கம் ஏது?
ஐயிரண்டு திங்களிலும் பிள்ளை பெறும்
போதும் அன்னையென்று வந்த பின்னும்
கண்ணுறக்கம் போகும் கண்ணுறக்கம்
போகும்
கை நடுங்கிக் கண் மறைந்து காலம்
வந்து தேடும்
காணாத தூக்கமெல்லாம் தானாக சேரும்
தானாக சேரும்
கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம்
இறப்பில் மறு தூக்கம்
இப்போது விட்டு விட்டால்
எப்போதும் தூக்கமில்லை
என்னரிய கண்மணியே கண்ணுறங்கு
கண்ணுறங்கு
ஆரீராரீரீ ஆரீராராரோ ஆரீஆரீராரோ
ஆரீராரீரீ ஆரீரீஆரோ ஆரீஆரீராரோ
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை
மகளே தூக்கமில்லை மகளே
நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளு
தமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம்
இல்லையடி
ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுவதே
தீராத தொல்லையடி
மாறும் கன்னி மனம் மாறும் கண்ணன்
முகம் தேடும்
ஏக்கம் வரும் போது தூக்கமென்பதேது?
தான் நினைத்த காதலனை தேற வரும்
போது தந்தை அதை மறுத்து விட்டால்
கண்ணுறக்கம் ஏது? கண்ணுறக்கம் ஏது?
மாலையிட்ட தலைவன் வந்து சேலை
தொடும் போது மங்கையரின் தேன் நிலவில்
கண்ணுறக்கம் ஏது? கண்ணுறக்கம் ஏது?
ஐயிரண்டு திங்களிலும் பிள்ளை பெறும்
போதும் அன்னையென்று வந்த பின்னும்
கண்ணுறக்கம் போகும் கண்ணுறக்கம்
போகும்
கை நடுங்கிக் கண் மறைந்து காலம்
வந்து தேடும்
காணாத தூக்கமெல்லாம் தானாக சேரும்
தானாக சேரும்
Last edited: