வித்யா இம்புட்டு பயம் இருக்கும் போது எதுக்கு உனக்கு இந்த வேலை..... அண்ணன் மேல அக்கறை இருக்கு அதே நேரம் அண்ணி மேல் கொஞ்சம் நம்பிக்கை வை..... ரெண்டு பேரும் சேந்து அரவிந்த் தை ஒருவழி பண்ணுறீங்க...... வைதேகி அம்மா இங்க என்ன நடக்குதுன்னு தெரியாம நீங்க வேற.......