Ramya Rajan's Pani Sinthum Sooriyan final 1

Advertisement

Janavi

Well-Known Member
Dear sis....மிகவும் அருமையான நாவல்... காதலை விட குடும்ப உறுப்பினர்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள கூடிய மிக சிறந்த படைப்பு.... நன்றி....
 

Saroja

Well-Known Member
அற்புதமான கதை
அபர்ணா மனதை கொள்ளை கொள்ளும் நாயகி
இத்தனை அருமையாக வளர்த்த பெற்றோர்களுக்கு பாரட்டு
ஸ்வரணவின் காலம் கடந்தாலும் தைரியமான முடிவு
அகிலா ராம் மன அழுத்தம் தீரந்தது
ரிஷி பிறந்து பிரகாஷின் திமிர் அடங்கியது
இனி வாழும் நாள் எல்லாம் வேதனை தேவைதான்
அபர்ணா ராம் காதல் ஒரு நல்ல குடும்பமாக எல்லோருக்கும்
அன்பு நேசத்துடன் வாழ படிப்பினை தரும்
நற்பண்பு தான் மதிப்பு மரியாதை பெற்று தரும்
அருமையான பதிவு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top