ராம் சொல்வதும் சரிதான்ப்பா
கல்யாணமாகி இரண்டு குழந்தைகள்
இருந்தும் வேறு ஒரு பெண்ணை
முறையற்று காதலித்த தன்னோட
மகனைக் கண்டிக்கத் துப்பில்லாத
அகிலாண்டம்,
தன் மகன் செய்த கேவலமான
செயலை தட்டிக் கேட்காமல்
அவனை விலக்கி வைக்காமல்
அவன் இரண்டாவது பொண்டாட்டி
மகளையும் அவனோடு சேர்த்து
வீட்டுக்கு அழைத்து கொஞ்சி
குலாவிய அகிலாண்டம், அடுத்த
வீட்டுப் பெண் அபர்ணாவின்
மீது கோபப்பட்டு அவளை
குற்றம் சொல்வது தவறுதான்,
ரம்யா டியர்