ThangaMalar
Well-Known Member
ஜதி கையால தான் அடுத்து டீ குடிப்பாராம்...
மருது குடிக்கிறதை விட்டுட்டியாஎப்படி விட்ட
குடிக்காம என்ன வாழ்க்கைபோடா
ரோஷம் நல்லது.. !.
ஜதி கையால தான் அடுத்து டீ குடிப்பாராம்...
மருது குடிக்கிறதை விட்டுட்டியாஎப்படி விட்ட
குடிக்காம என்ன வாழ்க்கைபோடா
ரோஷம் நல்லது.. !.
கிட்ட வந்தா எட்டிப்போறதும், எட்டிப்போனால் கிட்ட வர்றதும் தான் காதலின் முதல்படியோ!
அப்படின்னா ஜதிக்குள்ளே லேசா,லேசா காதல் வந்து கண்சிமிட்டுதா??
இரண்டு பேருமே மருதுதாசனாக இருக்கிறார்கள். யாராவது ஒரு ஆள் இப்போது உள்ள style லை எடுத்து சொன்னால் பரவாயில்லை பா.யார் மாத்தப்போறாங்க
டிரஸ் டிசைனர் கமலனா, விமலனா..
அவங்க கிட்ட தானே கிண்டல் பண்றா...
உன்னை சொல்லி குற்றமில்லை
என்னை சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி (உன்னை )
மயங்க வாய்த்த கன்னியர்க்கு
மணம் முடிக்க இதயமில்லை
நினைக்க வாய்த்த கடவுளுக்கு
முடித்து வைக்க நேரமில்லை (உன்னை )
உனக்கெனவா நான் பிறந்தேன்
எனக்கெனவா நீ பிறந்தாய்
கணக்கினிலே தவறு செய்த
கடவுள் செய்த குற்றமடி
ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதை தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி (உன்னை )
Mudhalla indha Anna nnu koopitta pasangalai thambinnu koopida vai. Jeans t shirt podu. Marudhu, un aalu kempas interview poradhu confirm.
ஆனா...நான் உன்னை தான் பிச்சி...பிச்சி...ஆமா பொன்ஸ் மனச பிச்சி..
!